பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் குறைந்தது 10 நக்சலைட் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர். பந்தர்பதார் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை (22)...
இந்த வார தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தியாவிற்கு பயணிப்பவர்களுக்கான கூடுதல் பாதுகாப்பு திரையிடல் நடவடிக்கைகளை கனேடிய அரசாங்கம் நீக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரகப் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில்...
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் இன்று (22) சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு...
ESPN இன் அறிக்கையின்படி, இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அடுத்த சீசன் 2025 மார்ச் 14 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதிப் போட்டியானது மே...
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறுகள் இன்றி நடத்துவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் பரீட்சை திணைக்களம் இணைந்து விசேட...
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற ஆராய்ச்சி குழுவான ஓபன் சோர்ஸ் சென்டரின் (Open Source Centre)செயற்கைக்கோள் பட பகுப்பாய்வின்படி, ரஷ்யா இந்த ஆண்டு மார்ச்...
வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. சுக்கிர பகவானுக்குரிய அதிதேவதையாக மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். அதனால் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வது நம்முடைய செல்வ...
பாகிஸ்தானின் குர்ரம் மாவட்டத்தின் ஓசாட் பகுதியில் வியாழக்கிழமை (21) பயணிகள் வாகனங்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது....
ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பானது நான்காவது நாளாகவும் இன்று (22) தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை...
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) எஞ்சிய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் இன்று (22) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அதன்படி, இது தொடர்பான...
© 2026 Athavan Media, All rights reserved.