ஏ.பி.

ஏ.பி.

வவுனியாவில் இவ்வருடம் 4 காட்டு யானைகள் உயிரிழப்பு!

வவுனியாவில் இவ்வருடம் 4 காட்டு யானைகள் உயிரிழப்பு!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் மாத்திரம் நான்கு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன. தற்போது வவுனியா மாவட்டத்தில் காடு...

வடக்கில் சீனாவின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது- செல்வம்!

வடக்கில் சீனாவின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது- செல்வம்!

வடக்கில் சீனாவினுடைய ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே...

ஐ.நா. மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு தமிழ் தேசியக் கட்சிகள் வரைபு சமர்ப்பிப்பு!

ஐ.நா. மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு தமிழ் தேசியக் கட்சிகள் வரைபு சமர்ப்பிப்பு!

தமிழ் தேசிய ஆறு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையில்...

மக்களின் ஆணையை மதிக்காவிட்டால் இன்னுமொரு போராட்டத்திற்கு முகம் கொடுக்க நேரிடும்- ஜே.வி.பி.

மக்களின் ஆணையை மதிக்காவிட்டால் இன்னுமொரு போராட்டத்திற்கு முகம் கொடுக்க நேரிடும்- ஜே.வி.பி.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வரும் பொது மக்கள் மீது அரச தரப்பிலிருந்து வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுவருவதை ஒருபோதும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை...

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நேற்று...

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரு சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் தலைமறைவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை உடைமையில்...

சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டுவந்த உணவகங்களுக்கு எதிராக மட்டக்களப்பில் நடவடிக்கை!

சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டுவந்த உணவகங்களுக்கு எதிராக மட்டக்களப்பில் நடவடிக்கை!

மட்டக்களப்பு நகரிலுள்ள உணவகங்களை பொது சுகாதார அதிகாரிகள் நேற்று திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். இதன் போது இரண்டு பிரிவுகளாக பொது சுகாதார அதிகாரிகள்...

ஐ.நா. அமர்வின்போது இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை சீனா காண்பிக்க வேண்டும்- யாழ்.பல்கலை மாணவர்கள்!

ஐ.நா. அமர்வின்போது இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை சீனா காண்பிக்க வேண்டும்- யாழ்.பல்கலை மாணவர்கள்!

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாக சீனத் தூதுவர் வெளியிட்டுள்ள டூவீட்டர் பதிவை மீள பெற வேண்டும் என யாழ்...

11 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் மன்னாரில் இருவர் கைது!

11 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் மன்னாரில் இருவர் கைது!

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனைச் சாவடியில் வைத்து சுமார் 11 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளை இன்று புதன்கிழமை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதோடு,...

வெள்ள நீர் கடும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேற்றம்!

வெள்ள நீர் கடும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேற்றம்!

யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக யாழ்.மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளத்தினை யாழ்.மாநகர ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேற்றினர். யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை...

Page 16 of 45 1 15 16 17 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist