ஏ.பி.

ஏ.பி.

கடற்படையினரின் தாக்குதலால் குடும்பஸ்தர் படுகாயம்!

கடற்படையினரின் தாக்குதலால் குடும்பஸ்தர் படுகாயம்!

கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் குடும்பஸ்தர் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்கதலை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை அடுத்து இரண்டு தொலைப்பேசிகளும் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற...

யாழில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!

யாழில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் - சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து...

முதலைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொண்டமணாற்றில் வேலி அமைப்பு!

முதலைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொண்டமணாற்றில் வேலி அமைப்பு!

யாழ்ப்பாணம், தொண்டமணாற்றில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் ஆற்றின் குறுக்கே இரும்பு கம்பியினாலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. தொண்டமணாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது....

தர்மலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவஞ்சலி இன்று!

தர்மலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவஞ்சலி இன்று!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 37 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபி முன்னிலையில், வலி.தெற்கு பிரதேச...

வவுனியாவில் தொழில் தேடும் இளைஞர் யுவதிகளிற்கான விசேட நிகழ்ச்சித்திட்டம்!

வவுனியாவில் தொழில் தேடும் இளைஞர் யுவதிகளிற்கான விசேட நிகழ்ச்சித்திட்டம்!

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களமும், வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் தொழில் தேடும் இளைஞர், யுவதிகளுக்கான விசேட நிகழ்ச்சித்திட்டம் வவுனியா பிரதேசசெயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது....

இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி யாழில் அனுஷ்டிப்பு!

இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி யாழில் அனுஷ்டிப்பு!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த வருடம் உயிரிழந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை...

பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வு!

பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வு!

யாழ்ப்பாணம், வண்ணார் பண்ணையில் உள்ள பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திறந்தவெளி அரங்கு நிர்மாணத்திற்காக அடிக்கல் நேற்று நடப்பட்டது. 1991 ஆம்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு- இருவர் படுகாயம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு- இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, சந்திவெளி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கோர விபத்து சம்பவத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். சந்திவெளி பொலிஸ்...

உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நிரந்தரமான அரசியல்...

தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஷ்டிப்பு!

தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஷ்டிப்பு!

தமிழ் மொழியை உலக அரங்கில் ஏற்றிவைத்த தமிழ்த்தாயின் தன்னிகரில்லாத் தலை மகனாம் தமிழ்த் தூது தனிநாயகம் அடிகளாருடைய 42 வது வருட நினைவு தினம் வவுனியாவில் நகர...

Page 15 of 45 1 14 15 16 45

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist