ஏ.பி.

ஏ.பி.

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 8 பேர் டிப்பர் வாகனங்களுடன் கைது!

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 8 பேர் டிப்பர் வாகனங்களுடன் கைது!

அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்து மணலேற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதிகள் எண்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், கண்டி வீதியூடாக...

ஐ.நா.வுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்- செல்வம்!

ஐ.நா.வுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்- செல்வம்!

ஜனாதிபதியாக வந்த ரணில் விக்ரமசிங்க ஐ.நா. சபையிலே கூறி வந்த கூற்றை, இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

மலையகத்தில் தொடரும் கனமழை- நீர்தேங்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

மலையகத்தில் தொடரும் கனமழை- நீர்தேங்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள்,...

முல்லைத்தீவில் செயலிழந்த நிலையில் வெடி பொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவில் செயலிழந்த நிலையில் வெடி பொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு, வசந்தநகர் பகுதியில் செயலிழந்த நிலையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரி மற்றம்...

ஜனாதிபதி மாறினாலும் வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றமில்லை என்கிறார் சுரேஷ்!

ஜனாதிபதி மாறினாலும் வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றமில்லை என்கிறார் சுரேஷ்!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தாலும், இலங்கையின் வெளிவிகார கொள்கை பெரியளவில் மாற்றப்படவில்லை. மாற்றங்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில் அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கையை பாதுகாக்குமா என்ற கேள்வி...

கொட்கட்டிச்சோலை, ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பெத்தான்குடி திருவிழா நேற்று!

கொட்கட்டிச்சோலை, ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பெத்தான்குடி திருவிழா நேற்று!

கிழக்கில் தேரோடும் கோயில் எனப் புகழ்பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 7ஆம் நாள் திருவிழா பெத்தான்குடி மக்களினால் ஞாயிற்றுக்கிழமை இரவு மிகவும் சிறப்பான முறையில்...

கிழக்கு பல்கலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

கிழக்கு பல்கலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 1990 ஆண் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்பாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்...

வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பாக மாணவர்களுக்கு விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை!

வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பாக மாணவர்களுக்கு விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை!

வீதி விதிமுறைகள் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்தனர். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆவது ஆண்டு நிறைவினை...

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் உழவு இயந்திரம் மூன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பளை...

இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி 5 இந்திய மீனவர்கள் படுகாயம்!

இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி 5 இந்திய மீனவர்கள் படுகாயம்!

தமிழகத்தின் காரைக்காலை சார்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட கொடூர தாக்குதலினால், ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக...

Page 14 of 45 1 13 14 15 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist