ஏ.பி.

ஏ.பி.

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேரோட்டம் இன்று!

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேரோட்டம் இன்று!

வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. காலை 7 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டப...

கௌரவமான அரசியல் தீர்வுக்கோரி அம்பாறையில் போராட்டம்!

கௌரவமான அரசியல் தீர்வுக்கோரி அம்பாறையில் போராட்டம்!

மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன் வைத்து கவனயீர்ப்பு போராட்டம் அம்பாறையில் இன்று நடைபெற்றது. 100 நாட்கள் செயல் முனைவு மக்கள் குரல் அம்பாறை, பொத்துவில்...

மீனவர்களை தாக்கிய கடற்படையினரின் செயற்பாட்டுக்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் கண்டனம்!

மீனவர்களை தாக்கிய கடற்படையினரின் செயற்பாட்டுக்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் கண்டனம்!

கடற்படையினர் மீனவர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியதெனவும், எரிபொருள் பெற்றுக்கொடுக்க அமைச்சர் மற்றும் தமிழ் மக்கள் பிரிதிநிதிகள் ஆர்வம் காட்டாமை தொடர்பிலும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் விசனம்...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் கைதான ஒருவருக்கு பிணை- 29 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் கைதான ஒருவருக்கு பிணை- 29 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் விடுவிப்பு 29 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது...

பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட 12 பேர் சிறைச்சாலையில் போராட்டம்!

பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட 12 பேர் சிறைச்சாலையில் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று ஆரம்பித்துள்ளனர். வடக்கு மற்றும்...

சர்வதேச விசாரணையின் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வேண்டும்- உறவுகள்!

சர்வதேச விசாரணையின் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வேண்டும்- உறவுகள்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே தீர்வு வழங்கப்படும் என்று மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார். மன்னாரில்...

செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று!

செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று!

யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்று புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. அதன்...

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தால் நிதியுதவி!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தால் நிதியுதவி!

கிழக்கு மாகாணத்தில் சீன அரசின் பல்வேறு திட்டத்தின் முதற்கட்டமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாணவர்களுக்கு ஏழு மாதங்களுக்கான அன்பளிப்பு...

நுவரெலியாவில் கனரக வாகனம் விபத்து!

நுவரெலியாவில் கனரக வாகனம் விபத்து!

நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று நுவரெலியா -பதுளை பிரதான வீதியின் ஹக்கல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்தச்...

நுவரெலிய, ருவான்எலிய பகுதியில் மண்சரிவு- போக்குரத்துக்கும் பாதிப்பு!

நுவரெலிய, ருவான்எலிய பகுதியில் மண்சரிவு- போக்குரத்துக்கும் பாதிப்பு!

நுவரெலியா, மீபிலிமான பிரதான வீதியில் இன்று காலை நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவான்எலிய பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டது. இதனால் நுவரெலியா - பட்டிப்பொல,...

Page 13 of 45 1 12 13 14 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist