ஏ.பி.

ஏ.பி.

இராமேஸ்வர மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்!

இராமேஸ்வர மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்!

இராமேஸ்வர மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர், இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

கௌரவமான அரசியல் தீர்வைக்கோரி வவுனியாவில் இன்று போராட்டம்!

கௌரவமான அரசியல் தீர்வைக்கோரி வவுனியாவில் இன்று போராட்டம்!

"கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்" என்னும் தொனிப்பொருளில் இன்று வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100...

தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேரோட்டம் இன்று!

தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேரோட்டம் இன்று!

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது. செல்வச்சந்நிதி...

த.தே.கூட்டமைப்பின் கட்டுப்பாடு, நிர்வாக அமைப்பு, ஒற்றுமை குறித்து இலங்கை தமிழரசுக்கட்சிக்கு ரெலோ கடிதம்!

த.தே.கூட்டமைப்பின் கட்டுப்பாடு, நிர்வாக அமைப்பு, ஒற்றுமை குறித்து இலங்கை தமிழரசுக்கட்சிக்கு ரெலோ கடிதம்!

உள்ளுராட்சி மன்றங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதுன் அவசியம் குறித்து தமிழ் ஈழ...

கறிற்றாஸ்-வாழ்வுதையத்தின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு!

கறிற்றாஸ்-வாழ்வுதையத்தின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு!

கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் சர்வமத செயற்றிட்டத்தின் கீழ் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், இயற்கை மட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் மரநடுகை நிகழ்வானது நேற்று வியாழக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...

இலங்கைக்குள் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த தமிழ்க் கட்சிகள் வலியுறுத்த வேண்டும்- சிவாஜிலிங்கம்!

இலங்கைக்குள் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த தமிழ்க் கட்சிகள் வலியுறுத்த வேண்டும்- சிவாஜிலிங்கம்!

இலங்கைக்குள் ஒரு போதும் அரசியல் தீர்வு கிடையாது. அரசியல் யாப்பை உருவாக்கப் போவதாக கூறினாலும் ஒற்றையாட்சியை சுற்றி தான் அது இருக்குமே ஒழிய எங்களை நாங்கள் ஆளக்கூடிய...

சட்டவிரோதமாக மணல் ஏற்றியவந்த டிப்பர் வாகனத்தின் சாரதி கைது!

சட்டவிரோதமாக மணல் ஏற்றியவந்த டிப்பர் வாகனத்தின் சாரதி கைது!

உரிய அனுமதிகள் இன்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் சாரதியை கைது செய்துள்ள அச்சுவேலி பொலிஸார் டிப்பர் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். பளை பகுதியில் இருந்து உரிய அனுமதிகள்...

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக தமிழ் பிரதிநிதிகள் அக்கறையுடன் செயற்பட வேண்டும்!

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக தமிழ் பிரதிநிதிகள் அக்கறையுடன் செயற்பட வேண்டும்!

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களது நிலவரம் தொடர்பாக அரசியல் கைதிகளது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய நாடாளுமன்ற...

வாகரை ஆற்றில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் நீர்வாழ் உயிரினங்கள்!

வாகரை ஆற்றில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் நீர்வாழ் உயிரினங்கள்!

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டுவான் ஆற்றில் கடந்த இரண்டு நாட்களாக மீன்கள், இறால்கள், நண்டுகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி...

நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1500 கிலோ மஞ்சள் கைப்பற்றல்!

நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1500 கிலோ மஞ்சள் கைப்பற்றல்!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான முறையில், இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கடத்தப்படுவது தொடர்பாக இராணுவ புலனாய்வு...

Page 12 of 45 1 11 12 13 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist