ஏ.பி.

ஏ.பி.

உலக புகைப்படப் பிடிப்பாளர் தின நிகழ்வு கிளிநொச்சியில்!

உலக புகைப்படப் பிடிப்பாளர் தின நிகழ்வு கிளிநொச்சியில்!

உலக புகைப்படப் பிடிப்பாளர் தின நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது. கூட்டுறவு சபை மண்டபத்தில்...

வெகுவிமரிசையாக நடைபெற்ற திருக்கேதீஸ்வர ஆலய சங்காபிஷேக நிகழ்வு!

வெகுவிமரிசையாக நடைபெற்ற திருக்கேதீஸ்வர ஆலய சங்காபிஷேக நிகழ்வு!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த மாதம் 6 திகதி இடம் பெற்றதை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் இடம் பெற்று நேற்று...

மன்னார் திருக்கேதீஸ்வர புதை குழி மனித எச்சங்களை மன்னார் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்க உத்தரவு!

மன்னார் திருக்கேதீஸ்வர புதை குழி மனித எச்சங்களை மன்னார் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்க உத்தரவு!

அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தி, மன்னார்...

நல்லூர் மஹோற்சவத்துக்கு மத்தியில் கவனம் ஈர்க்கும் மணல் சிற்பங்கள்!

நல்லூர் மஹோற்சவத்துக்கு மத்தியில் கவனம் ஈர்க்கும் மணல் சிற்பங்கள்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் ஆலய முன்றலில் ஒவ்வொரு நாளும் உருவாக்கப்பட்டு வரும் மணல் சிற்பங்கள் பெரும் கவனத்தை...

யாழ். பல்கலையில் தொடரும் பகிடிவதை- ஒரு மாத காலத்திற்குள் மாத்திரம் 21 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!

யாழ். பல்கலையில் தொடரும் பகிடிவதை- ஒரு மாத காலத்திற்குள் மாத்திரம் 21 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது. கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19...

காரைநகர் பிரதேசசபையின் புதிய தவிசாளராக பாலச்சந்திரன் ஏகமனதாக தெரிவு!

காரைநகர் பிரதேசசபையின் புதிய தவிசாளராக பாலச்சந்திரன் ஏகமனதாக தெரிவு!

காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் க.பாலச்சந்திரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளராக இருந்த சுயேட்சை குழு உறுப்பினர் மயிலன் அப்பாத்துரை...

பேருந்தில் பயணித்த மூதாட்டி உயிரிழப்பு!

பேருந்தில் பயணித்த மூதாட்டி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் கொடிகாம சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய சென்ற மூதாட்டியொருவர் திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த செபநாயகம்...

நல்லூர் சித்தரத்தேர் வெள்ளோட்டம் இன்று!

நல்லூர் சித்தரத்தேர் வெள்ளோட்டம் இன்று!

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று பெருமளவான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார்...

அதிபர் ஒருவரை நியமிக்குமாறுக் கோரி கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலத்தில் போராட்டம்!

அதிபர் ஒருவரை நியமிக்குமாறுக் கோரி கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலத்தில் போராட்டம்!

கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலத்திற்கு அதிபர் ஒருவரை நியமமிக்கக் கோரி மாணவர்கள், பெற்றோர்களினால் போராட்டமொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட அக்கராயன் மகாவித்தியாலயத்திற்கு, கடந்த 3...

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார் ஐ.நா. பிரதிநிதி

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார் ஐ.நா. பிரதிநிதி

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட...

Page 20 of 45 1 19 20 21 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist