ஏ.பி.

ஏ.பி.

வன்முறை இடம்பெற்றால் தேசியப் பாதுகாப்பு பலவீனமடைந்துவிட்டதாகவே பொருள்- பந்துல

வன்முறை இடம்பெற்றால் தேசியப் பாதுகாப்பு பலவீனமடைந்துவிட்டதாகவே பொருள்- பந்துல

தங்களின் கொள்கையை முன்னிலைப்படுத்தி வன்முறையில் ஒரு தரப்பினர் ஈடுபடுவார்களாயின் அந்நாட்டில் என்றும் தேசிய பாதுகாப்பு பலமானதாக இருக்காது என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று...

ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டை மீட்க முடியாது – பாலித தெவரப்பெரும

ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டை மீட்க முடியாது – பாலித தெவரப்பெரும

பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவினால் மட்டும் மீட்டெடுக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் சென்று நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும்- ரோஸி

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் சென்று நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும்- ரோஸி

நாட்டை மீட்டெடுக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட அரசியல் லாபங்களை கைவிட்டு முன்வர வேண்டும் என்று கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க கேட்டுக் கொண்டார். கொழும்பில்...

நல்லூர் ஆலயத்தின் குபேர வாசல் கோபுரத்தின் கலாசாபிசேகம் இன்று!

நல்லூர் ஆலயத்தின் குபேர வாசல் கோபுரத்தின் கலாசாபிசேகம் இன்று!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வட திசையில் குபேர வாயில் கோபுரத்திற்கு உட்புறமாக புதிதாக நிர்மானிக்கப்பட்ட குபேர திக்கு, குமார வாசல் கோபுர கலாசாபிசேகம் இன்றைய...

ஐ.நா.வின் பிரதிநிதிகளை சந்தித்தார் ஜனாதிபதி!

ஐ.நா.வின் பிரதிநிதிகளை சந்தித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது. கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திலேயே இந்த சந்திப்பில் ஐ.நா.வின் ஆசிய...

ஆளுநர் நியமனங்களைவிட மாகாணத்தில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே முதன்மையானது- இராதாகிருஸ்ணன்

ஆளுநர் நியமனங்களைவிட மாகாணத்தில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே முதன்மையானது- இராதாகிருஸ்ணன்

இந்தியாவை அனுசரித்து செல்லும் அணுகுமுறையை இலங்கை பின்பற்ற வேண்டும் என்றும் ஆளுநர்கள் நியமனத்தைவிட மாகாண ஆட்சியை நிறுவுவதற்கான நகர்வுகள் சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று...

உலக உணவு திட்டத்தின் அவசரகால பணஉதவித் திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைப்பு!

உலக உணவு திட்டத்தின் அவசரகால பணஉதவித் திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைப்பு!

உலக உணவு திட்டம் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களது உயிர்களைக் காப்பாற்றவும், அதிகரித்துவரும் உணவுப்பாதுகாப்பின்மையைத் தணிக்கவும் அவசர வேலைத்திட்டங்களில் அதிககவனம் செலுத்திவருகிறது. அதனடிப்படையில் ஒகஸ்ட் மாதத்திலிருந்து முல்லைத்தீவு,...

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொண்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதியால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா...

தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளிப்பு!

தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளிப்பு!

அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் நேபாள புதிய தூதுவர் தமது நன்சான்றிதழ் பத்திரங்களை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது....

மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழப்பு!

மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழப்பு!

வவுனியா கணேசபுரம் பகுதியில் இன்று அனுமதியற்ற மின்கம்பியில் சிக்குண்டு காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தோட்டத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த அனுமதியற்ற மின்சாரம்...

Page 21 of 45 1 20 21 22 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist