ஏ.பி.

ஏ.பி.

தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சுப்பதவிகளை ஏற்காது அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என கடிதம்!

தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சுப்பதவிகளை ஏற்காது அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என கடிதம்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவியை ஏற்காது வெளியில் இருந்து சர்வகட்சி ஆட்சிக்கு ஒத்துழைக்க முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணி தீர்மானித்திருப்பதாகவும்...

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இனிமேல் கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது- உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இனிமேல் கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது- உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அம்பாறை மாவட்ட வலிந்து...

சீன கப்பலின் இலங்கை வருகையை அடுத்து இந்திய கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம்!

சீன கப்பலின் இலங்கை வருகையை அடுத்து இந்திய கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம்!

தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப...

இலங்கையில் புலம்பெயர்தோரின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள காரியாலயம்- ஜனாதிபதி

இலங்கையில் புலம்பெயர்தோரின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள காரியாலயம்- ஜனாதிபதி

புலம்பெயர் மக்களிடமிருந்து இலங்கைக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ள விசேட புலம்பெயர்ந்தோர் காரியாலயமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார சிக்கலில் சிக்குண்டுள்ள நாட்டை மீட்பதற்கான...

இவ்வார இறுதிக்குள் அவசரகால சட்டத்தை நீக்க முடியும்- ஜனாதிபதி

இவ்வார இறுதிக்குள் அவசரகால சட்டத்தை நீக்க முடியும்- ஜனாதிபதி

நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடு தற்போது ஸ்திரமான...

முல்லைத்தீவில் மீனவர்களால் பாரிய போராட்டம்!

முல்லைத்தீவில் மீனவர்களால் பாரிய போராட்டம்!

முல்லைத்தீவு மீனவ சம்மேளத்தினால் இன்று முல்லைத்தீவு நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தடையின்றி மண்ணெண்ணை வழங்க வேண்டும் என்றும் மானிய விலையில் மண்ணெண்ணை வழங்க வேண்டும்,...

மன்னார் மாவட்டச்செயலகத்தில் திருவள்ளுவர் விழா

மன்னார் மாவட்டச்செயலகத்தில் திருவள்ளுவர் விழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டுதலில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவள்ளுவர்...

யாழில் தையல் கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு!

யாழில் தையல் கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு!

யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த...

அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்!

அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவர் ஒருவர், அதிபரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் காயடைடைந்த மாணவன் தொடர்பாக யாழ்ப்பாணம்...

தனிமையில் இருந்த முதியவர் சடலமாக கண்டெடுப்பு!

தனிமையில் இருந்த முதியவர் சடலமாக கண்டெடுப்பு!

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் தனிமையில் இருந்த முதியவர் ஒருவர் வீட்டின் பின் பக்கம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சடலமாக அடையாளம் காணப்பட்டவர் தம்பையா...

Page 22 of 45 1 21 22 23 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist