ஏ.பி.

ஏ.பி.

காணாமல் போன இளைஞனின் சடலம் நுவரெலியாவில் கண்டெடுப்பு!

காணாமல் போன இளைஞனின் சடலம் நுவரெலியாவில் கண்டெடுப்பு!

நுவரெலியாவில் கடந்த 3 ஆம் திகதி காணாமல் போன 20 வயதுடைய இளைஞனின் சடலம், நுவரெலியா சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடையில் இருந்து இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது....

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில் திறைசேரி செயலாளரால் குறிப்பிடப்பட்ட தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இலக்கம் 03/2022 இன் விதிகளின்படி அனைத்து அரச நிறுவனங்களின்...

மாகாண நிர்வாகம், மாகாண சபையின் செலவின முகாமைத்துவப் பொறுப்புக்கள் ஆளுநர்களுக்கு!

சுயாதீனமான நீதித்துறை செயல்முறைக்கு அரச சேவையின் அர்ப்பணிப்பு அவசியம்- ஜனாதிபதி செயலாளர்

அரசாங்கம் அல்லது அரச அதிகாரிகள் தரப்பினராகும், நீதித்துறை விவகாரங்கள் அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச...

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா!

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா!

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட...

14 நாட்களாக மூடப்பட்டுள்ள வீதி- 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

14 நாட்களாக மூடப்பட்டுள்ள வீதி- 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா - நல்லத்தண்ணீர் பிரதான போக்குவரத்து வீதி கடந்த 14 நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இந்த மாதம் முதலாம் திகதி பெய்த மழை...

பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயம்!

பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயம்!

நுவரெலியா, லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது....

யாழ்., மானிப்பாய் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு!

யாழ்., மானிப்பாய் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் இளைஞன் மீது நேற்றைய தினம் வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தெல்லிப்பளையை சேர்ந்த ஜெயக்குமார் சஜீந்திரன் எனும் 21...

பாலத்தை புனரமைத்துத் தருமாறுக்கோரி அக்கரப்பத்தனை மக்கள் போராட்டம்!

பாலத்தை புனரமைத்துத் தருமாறுக்கோரி அக்கரப்பத்தனை மக்கள் போராட்டம்!

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட உட்லெக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலத்தை புனரமைத்து தருமாறு தெரிவித்து, தோட்ட மக்களால் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 1992...

யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தில் இந்தியாவில் 75 ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டங்கள்!

யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தில் இந்தியாவில் 75 ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டங்கள்!

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில்...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் மற்றும்...

Page 23 of 45 1 22 23 24 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist