யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு!

ஆசிரியர் சேவையில் 8 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்!

கல்வியல் கல்லூரியில் டிப்ளமோ பாடநெறியை பூர்த்தி செய்த  8 ஆயிரம் பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில்...

பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையுடன் தூசி துகள்களின் பரவல் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என...

இரண்டு வேளை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் எனக் கூற ஒரு பிரதமர் தேவையா? – அனுர கேள்வி

தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது – அநுர!

தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா என்ற...

கொழும்பு நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுமாறு கொழும்பு மேயர் கோரிக்கை

நானே வேட்பாளர் என்கிறார் ரோஸி – தீர்மானம் இல்லை என்கிறது ஐ.தே.க!

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தானே மேயர் வேட்பாளராக போட்டியிடுவதாக கொழும்பு மாநகரசபையின் தற்போதைய மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வேட்புமனு...

இன்று மாலை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்-தேர்தல்கள் ஆணைக்குழு

யாழில் முக்கிய அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று(சனிக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து...

நுவரெலியா,நானுஓய–ரதெல்ல விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

நானுஓயா விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது!

நானுஓயா– ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் வேகமாக சென்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன்...

ஜம்மு காஷ்மீரில் தற்காப்புகலைக்கு இளைஞர்கள் மத்தியில் ஆர்வம்

ஜம்மு காஷ்மீரில் தற்காப்புகலைக்கு இளைஞர்கள் மத்தியில் ஆர்வம்

ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு வீரர்களிடமிருந்து தற்காப்புக் கலைகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் இந்த நேரத்தில், அதன் பயிற்சியாளர்கள் அவர்களை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு...

இந்தியா – அமெரிக்க பாதுகாப்பு, உறவின் முக்கியம் குறித்து பென்டகன் வலியுறுத்து!

இந்தியா – அமெரிக்க பாதுகாப்பு, உறவின் முக்கியம் குறித்து பென்டகன் வலியுறுத்து!

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் 'மிக முக்கியமானவை' என பென்டகன் வலியுறுத்தியுள்ளது. பென்டகனின் ஊடக செயலாளர் விமானப்படை பிரிக் ஜெனரல் பாட் ரைடர் செய்தியாளர் சந்திப்பில்,...

அபிவிருத்திப் பணிகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி

அபிவிருத்திப் பணிகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி

நூறாவது சுதந்திர தினத்தின்போது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

கம்பஹாவின் பல பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு

சில பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 09 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி...

Page 109 of 624 1 108 109 110 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist