யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

இந்தியாவின் முன்னணி சக்தியான முயற்சியை பாராட்டிய புகழ்பெற்ற எழுத்தாளர் ஆஷ்லே

இந்தியாவின் முன்னணி சக்தியான முயற்சியை பாராட்டிய புகழ்பெற்ற எழுத்தாளர் ஆஷ்லே

புகழ்பெற்ற எழுத்தாளர் ஆஷ்லே டெல்லிஸ், இந்தியாவின் முன்னணி சக்தியாக இருக்க வேண்டும் என்ற முயற்சியையும் தேடலையும் பாராட்டியுள்ளார். பிரபல எழுத்தாளர் ஆஷ்லே டெல்லிஸுக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்...

சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளராக J.P.S. ஜயலத் நியமனம்!

மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல் 23ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது!

கடந்த 2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு...

நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலை கண்டு அஞ்சவில்லை – சாகர காரியவசம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலை கண்டு அஞ்சவில்லை எனவும் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளதாகவும் அந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்....

கொழும்பு துறைமுக நகருக்கு புதிய விசா வசதிகள்!

கொழும்பு துறைமுக நகருக்கு புதிய விசா வசதிகள்!

கொழும்பு துறைமுக நகரத்திற்கு புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல்...

புதிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

மத்திய வங்கியின் திருத்தப்பட்ட சட்டமூலத்திற்கு அங்கீகாரம்!

மத்திய வங்கி சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலம் 2019.11.01 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக...

சீனாவின் தயக்கத்தால் தடுமாறும் இலங்கை?

சீனாவின் தயக்கத்தால் தடுமாறும் இலங்கை?

'சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல. அது ராஜபக்ஷக்களுக்கு வேண்டுமானால் நல்ல நண்பர்களாக இருக்கலாம். சீனா ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு இடமிக்கிறது. இலட்சம் வழங்குவதற்கு முனைகிறது. உய்குர்...

இளைஞர்கள் மத்தியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி!

போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற...

மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்!

370 வகையான மருந்துகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம்!

இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்....

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் – விஜயதாச கோரிக்கை

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை – விஜயதாச ராஜபக்‌ஷ!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த...

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பம்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பம்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் புதுச்சேரி வரை இந்த பயணிகள்...

Page 159 of 624 1 158 159 160 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist