நாட்டின் சில பகுதிகளில் இன்று திடீர் மின்தடைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு!
நாட்டின் சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி...