யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை

புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை

புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். ரம்புக்கனையில்...

ரம்புக்கனை போராட்டத்தில் கண்ணீர்புகைப் பிரயோகம் – துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – 24 பேர் காயம்.

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை என தகவல்!

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவர் தற்போதைய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி...

இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்!

திருகோணமலையில் கோர விபத்து – சிறுவன் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்!

திருகோணமலை - நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே...

போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி பிரயோகத்திற்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!

போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி பிரயோகத்திற்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!

எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து ரம்புக்கனையில் பொதுமக்களால் இன்று(செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு...

உக்ரைன் – ரஷ்ய போர் சீனாவின் ஆயுதக்கொள்வில் பெருந்தாக்கம்?

உக்ரைன் – ரஷ்ய போர் சீனாவின் ஆயுதக்கொள்வில் பெருந்தாக்கம்?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உக்ரைனின் இராணுவ உற்பத்தி திறன்களை சிதைக்கும் மற்றும் அதன் தாக்கங்கள் உக்ரைனின் உயர்மட்ட ஆயுத வாடிக்கையாளரும் ரஷ்யாவின் முக்கிய கூட்டாளியுமான சீனாவின்...

மட்டக்களப்பில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் சிவப்பு வலயமாக அறிவிப்பு

ஷாங்காயில் ஒருவேளை உணவருந்தும் மக்கள்?

ஷாங்காயில் உள்ள குடியிருப்பாளர்கள் உணவு இன்மையால் கடுமையான நெருக்கடியில் தத்தளித்து வருகின்றனர். இது அவர்களின் வாழ்க்கையை பரிதாபகரமானதாக மாற்றியுள்ளது. 'நாங்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே...

பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – சுமந்திரன்!

பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – சுமந்திரன்!

பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஐனாதிபதி பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வியாழக்கிழமை)...

இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியது இந்தியா!

இலங்கைக்கு இந்தியா உதவுகிறது – இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்தியா உணவு மற்றும் எரிபொருளை வழங்கி வருவதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டொக்டர் ராஜ்குமார் ரஞ்சன் தெரிவித்தார். 'இந்தியக்...

நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள்- பிரதமர் மோடி கண்டனம்

திறந்த சந்தைக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியா - அவுஸ்ரேலியா உறவின் அண்மைக்கால முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளை தொடர்பில் இந்தயாவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் பாரெல் கருத்து வெளியிட்டுள்ளதோடு  பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர வர்த்தகம்...

எங்கள் படைகள் தகுந்த பதிலடி கொடுக்கும்: மனோஜ் சின்ஹா தெரிவிப்பு

எங்கள் படைகள் தகுந்த பதிலடி கொடுக்கும்: மனோஜ் சின்ஹா தெரிவிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பொதுமக்கள் மற்றும் மத்திய காவல்துறை வீரர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'பொதுமக்கள்...

Page 359 of 624 1 358 359 360 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist