யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

லடாக் விவகாரத்தில் சுமுகநிலையை ஏற்படுத்த இந்தியா-சீனா அதிகாரிகள் முடிவு

இந்தியாவின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்தது சீனா!

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளுக்கு, சீனா பெயர் சூட்டியதை இந்தியா நிராகரித்த நிலையில், அப்பகுதிகளின் மீது உரிமைகோரி சீனா பதிலளித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்...

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் – இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் நம்பிக்கை!

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !

சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது – விஜயதாச ராஜபக்ச

சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

பிரதமருடன் கலந்துரையாடலை நடத்துவதற்கு இனியும் எதிர்பார்க்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என...

நட்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களுக்கு என்ன நடக்கும்? – முக்கிய தகவல் வெளியானது!

நட்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களுக்கு என்ன நடக்கும்? – முக்கிய தகவல் வெளியானது!

நட்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இடம்பெற்ற...

மன்னார் கடற்பிராந்தியத்தில் 92 கிலோகிராம் Hashish போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது!

மன்னார் கடற்பிராந்தியத்தில் 92 கிலோகிராம் Hashish போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது!

மன்னார் கடற்பிராந்தியத்தில் 92 கிலோகிராம் Hashish போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை...

சஜித்தை இரகசியமாக சந்தித்து பேசினார் தயாசிறி?

சஜித்தை இரகசியமாக சந்தித்து பேசினார் தயாசிறி?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சஜித் பிரேமதாசவின் கொழும்பு இல்லத்தில்...

மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது – மொட்டு கட்சி!

ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு...

டெங்கு, கொரோனா ஆகியவற்றுக்கான நோய் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக காணப்படலாம்!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!

மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19 ஆயிரம்...

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!

பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்!

பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்பட்டு நான்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லை, செத்சிறிபாய, இரண்டாம்...

Page 39 of 624 1 38 39 40 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist