யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உக்ரேனிலிருந்து வெளியேறியுள்ளனர்!

இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உக்ரேனிலிருந்து வெளியேறியுள்ளனர்!

உக்ரேனில் போர் மூண்ட சுமார் 3 வார காலத்தில், 3 மில்லியனுக்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. உக்ரேனிலிருந்து சுமார்...

ரஷ்யா மீது 4ஆம் கட்டத் தடைகளை அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

ரஷ்யா மீது 4ஆம் கட்டத் தடைகளை அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிராக 4ஆம் கட்டத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதற்கமைய ரஷ்யாவின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்யாவிலிருந்து எஃகுப்...

சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து திபெத் விடுவிக்கப்படும் என நம்பிக்கை

சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து திபெத் விடுவிக்கப்படும் என நம்பிக்கை

திபெத்திய தேசிய எழுச்சி நாளின் 63ஆவது ஆண்டு விழாவில், கோத்தங்கானில் உள்ள திபெத்தியர்கள் தங்கள் தாய்நாடான திபெத் கம்யூனிச சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து என்றாவது ஒரு நாள் விடுவிக்கப்படும்...

நாளை  முதல் பஸ்  கட்டணங்களும்  அதிகரிப்பு !

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட்டது – 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாயாக அதிகரிப்பு!

புதிய பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று(திங்கட்கிழமை) இதுகுறித்த...

கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு இரா.சாணக்கியன் வலியுறுத்து!

கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு இரா.சாணக்கியன் வலியுறுத்து!

கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோப் குழு...

விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட...

நாங்கள் எப்போதும் மக்களுடனே இருப்போம்- மஹிந்த அமரவீர

தேசிய அரசாங்கம் பயனற்றது – மஹிந்த அமரவீர

தேசிய அரசாங்கம் பயனற்றது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து...

மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை தற்காலிகமாக தடை செய்யுமாறு பணிப்புரை!

மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை தற்காலிகமாக தடை செய்யுமாறு பணிப்புரை!

மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை தற்காலிகமாக தடை செய்யுமாறு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியத்திற்கு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். மணல் அகழ்வினால்...

அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்!

இந்தோனேசிய நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை!

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சர்வதேச...

சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை!

சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை!

சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஃபைஸல் பின் ஃபர்ஹான் நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் ஒருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 1.20 மணியளவில் நாட்டினை வந்தடைந்துள்ளார்....

Page 399 of 624 1 398 399 400 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist