எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை
2026-04-29
வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். மலையகத்தை சேர்ந்த பெரும்பாலான பாடசாலைகளில் சிறந்த பெறுபேற்றினை மாணவர்கள் பெற்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இவர் இன்று(திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இன்று சர்வதேச...
நாட்டில் அடுத்தடுத்து பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) மாலை நடைபெறவுள்ளது. தொடர் விலையேற்றத்துக்கு மக்கள் மத்தியில்...
பேருந்து கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று(திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது....
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கட்சிக்குள் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும்...
நாட்டில் இன்றும்(திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H ஆகிய வலயங்களுக்கு...
ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கு மத்தியில், சீனாவின் வடமேற்கு மாகாணமான ஷின்ஜியாங்கைச் சேர்ந்த கசாக் இனத்தவர் ஏனைய உக்ரேனிய அகதிகளுடன் போலந்துக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எர்சின்...
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் வட சீனாவின் சில பகுதிகளில் இயற்கை எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வடமேற்கு ஷனெக் மாகாணத்திலுள்ள வினினன் நகரில்...
சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஓய்வுபெற்ற உய்குர் தபால் ஊழியர், உடல்நலப் பிரச்சினைகளால் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் 2020 இல் மீண்டும் கைது...
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) 311 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக...
© 2026 Athavan Media, All rights reserved.