யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

யாழ்.நகரில் வர்த்தகர் மீது கத்திக்குத்து!

வேலணையில் தாய் மற்றும் மகள் மீது கத்திக்குத்து – குத்தியவரும் தனது உயிரை மாய்க்க முயற்சி!

தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - வேலணை பகுதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை)...

இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் மின்வெட்டு!

நாட்டில் நாளையும் மின்தடை – அறிவிப்பு வெளியானது!

நாட்டில் நாளையும்(திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H ஆகிய வலயங்களுக்கு...

யாழ்.போதனாவில் வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் இடைநிறுத்தம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை(திங்கட்கிழமை) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்த...

நல்லாட்சி என்பது மலையகத்துக்கு பொன்னான காலம் – திகாம்பரம்

நல்லாட்சி என்பது மலையகத்துக்கு பொன்னான காலம் – திகாம்பரம்

இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்புவதற்கான போராட்டம் மலையக மண்ணில் இருந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே, தலவாக்கலையில் ஏப்ரல் 03ஆம் திகதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று, அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்ப...

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை...

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் பேரணி!

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் பேரணி!

13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் பேரணி ஒன்று  முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பேரணியானது வவுனியா பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக...

800 உய்குர்களை தடுத்து வைத்துள்ள அதிகாரிகள்

800 உய்குர்களை தடுத்து வைத்துள்ள அதிகாரிகள்

ஷின்ஜியாங் பிராந்தியத்தின் மனாஸ் மாவட்டத்தில் சீன அதிகாரிகள் சுமார் 800 உய்குர்களை தடுத்து வைத்துள்ளனர் என அந்த பகுதியைச் சேர்ந்த அதிகாரியை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த...

சீனா கவனம் செலுத்தும் பெருளாதார, சமூக வளர்ச்சிக் கொள்கை

சீனா கவனம் செலுத்தும் பெருளாதார, சமூக வளர்ச்சிக் கொள்கை

பீஜிங்கில் நடைபெற்ற 13ஆவது தேசிய மக்கள் காங்கிரஸின் ஐந்தாவது அமர்வின் தொடக்கக்கூட்டத்தில் சீனப் பிரதமர் லீ கெஹியாங் அரசாங்கப் பணி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் மூலமாக,...

ஊடகங்களை குறிவைத்தார் இம்ரான் கான்?

ஊடகங்களை குறிவைத்தார் இம்ரான் கான்?

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-ஆல் சில செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான விளம்பரங்களை நிறுத்தி வைப்பது குறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-குவைத் தலைவர் சவுத்ரி பெர்வைஸ் இலாஹி கவலை தெரிவித்ததால்,...

தாவத்-இ இஸ்லாமிய யூனியன் உறுப்பினர்களை சந்தித்தார் தலிபான் வெளிவிவகார அமைச்சர்

தாவத்-இ இஸ்லாமிய யூனியன் உறுப்பினர்களை சந்தித்தார் தலிபான் வெளிவிவகார அமைச்சர்

தலிபான்களின் தற்காலிக வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் மொட்டாகி, ஆப்கானிஸ்தான் நிபுணர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தாவத்-இ இஸ்லாமிய யூனியனின் பல பெண் உறுப்பினர்களை சந்தித்துள்ளார். தாவத்-இ-இஸ்லாமி என்பது...

Page 401 of 624 1 400 401 402 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist