ரஷ்யா மீது கனடாவும் பொருளாதார தடை!
ரஷ்யா மீது கனடாவும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கமைய ரஷ்யா அங்கீகரித்துள்ள கிளர்ச்சியாளர்கள் பகுதிகள் உடனான அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ரஷ்ய வங்கிகளுடனான...
ரஷ்யா மீது கனடாவும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கமைய ரஷ்யா அங்கீகரித்துள்ள கிளர்ச்சியாளர்கள் பகுதிகள் உடனான அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ரஷ்ய வங்கிகளுடனான...
உக்ரைன் விவகாரத்தால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க 27 ஐரோப்பிய நாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ரஷ்யாவுக்கான எரிவாயு குழாய் திட்டத்தை ஜேர்மனி...
வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுதர தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் விளையாடும் வாய்ப்பினை இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இழந்துள்ளார். அவுஸ்ரேலிய சுற்றுப் பயணத்தின் போது கொரோனா தொற்றுக்குள்ளான...
பாகிஸ்தானிலுள்ள நூற்றுக்கணக்கான பீஹாரிகள் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு கணினி மயப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படாததால் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர். பிஹாரி சமூகத்தின் நீண்டகால பிரச்சினையை முன்னிலைப்படுத்தி முஹிப்பன்-இ-பாகிஸ்தான்...
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தரும் பயங்கரவாதத்தை கண்டித்தும் பேரணி நடத்தப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீரின்...
ஹொங் கொங்கில் புதிதாகப் பணிக்கு அமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள், மூன்று வருட தகுதிகாண் காலத்தை முடிக்க தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழாக பயிற்சி பெற வேண்டும் என...
மியன்மாரின் இராணுவ ஆட்சி மீதான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது. மியன்மாரில் மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...
வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை மதுபோதையில் நுளைந்த மூவர் பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும்...
மன்னார் மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு வவுனியா மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன் ஊடகங்கள் செய்திசேரிப்பதற்கான அனுமதியினையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மன்னார் மனிதப்புதைகுழி விடயம்...
© 2026 Athavan Media, All rights reserved.