யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

ஒமிக்ரோன் துணை மாறுபாடு இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் நாளை முதல் யாழ்.போதனாவில் மீள ஆரம்பம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் நாளை(புதன்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் கடந்த வாரம்...

கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) மேலும் ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

ஊடகவியலாளர் சமுதிதவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம்!

ஊடகவியலாளர் சமுதிதவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம்!

ஊடகவியலாளர் சமுதிதவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம்...

நல்லாட்சியில் முறைசாரா முறையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் பயிற்சி!

நல்லாட்சியில் முறைசாரா முறையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் பயிற்சி!

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது கொள்வனவுக்கான கட்டளைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்து, அவற்றை உடனடியாகப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துமாறு,...

கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 36 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை 15,844 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

திருத்தம் செய்யப்படுகின்றது தொல்லியல் கட்டளைச் சட்டம்!

திருத்தம் செய்யப்படுகின்றது தொல்லியல் கட்டளைச் சட்டம்!

தொல்லியல் கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வரைபு தயாரிக்கப்பட்டு...

நூற்றுக்கணக்கான தாய்வான் நாட்டவர்கள் சீனாவிடம் ஒப்படைப்பு

மக்காவோவில் விதிகளை கடுமையாக்கும் சீனா!

ஹொங் கொங்கில், காணப்பட்டதைப் போன்று பதற்றமான நிலைமைகளை தவிர்ப்பதற்காக மக்காவோவில் திட்டமிடப்பட்ட தேர்தல் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தம் ஆகியவற்றை தடுக்கும் வகையில் சீனா கடுமையாக்கும்...

பாகிஸ்தானில் பரசிட்டமோலுக்கு தட்டுப்பாடு

பாகிஸ்தானில் பரசிட்டமோலுக்கு தட்டுப்பாடு

பாகிஸ்தானின் பல மருந்தகங்களில் பரசிட்டமோல் கிடைக்காத நிலைமைகள் அதிகரித்துள்ளதாகவும், கறுப்பு சந்தையில் தாராளமாக கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையகத்தின் அதிகாரி ஒருவர், கொரோனா நோயாளிகளுக்கு...

ஜமாத்-இ-இஸ்லாமி நாடு முழுவதும் போராட்டம்

ஜமாத்-இ-இஸ்லாமி நாடு முழுவதும் போராட்டம்

ஜமாத்-இ-இஸ்லாமி பாகிஸ்தான் முழுவதும் 100 போராட்டங்களை முன்னெடுக்கும் முகமாக போராட்டங்களை ஆரம்பித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 100 இடங்களில் கண்டன உள்ளிருப்புப் போராட்டத்தினை முன்னெடுக்கும் முகமாக முதலில்...

10ஆவது வகுப்பில் புத்தகத்தை எழுதிய ஸ்ரீநகர் மாணவி!

10ஆவது வகுப்பில் புத்தகத்தை எழுதிய ஸ்ரீநகர் மாணவி!

ஸ்ரீநகர் நாட்டிபோராவைச் சேர்ந்த சப்ரீனா யாசீன் என்ற பெண் தனது  10ஆவது வகுப்பில் 'அச்சமற்ற மலர்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள புத்தகம் இரண்டு...

Page 434 of 624 1 433 434 435 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist