• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
10ஆவது வகுப்பில் புத்தகத்தை எழுதிய ஸ்ரீநகர் மாணவி!

10ஆவது வகுப்பில் புத்தகத்தை எழுதிய ஸ்ரீநகர் மாணவி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/14
in இந்தியா
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீநகர் நாட்டிபோராவைச் சேர்ந்த சப்ரீனா யாசீன் என்ற பெண் தனது  10ஆவது வகுப்பில் ‘அச்சமற்ற மலர்’ என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள புத்தகம் இரண்டு பிரிவுகளாக உள்ளது. ஒரு பகுதி வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை விவரிக்கிறது, மற்ற பகுதி கவிதைகளைக் கொண்டுள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழா நட்டிபோராவில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

புத்தகம் எழுதியது பற்றி சப்ரீனா கூறுகையில், ‘எனது எழுத்தில், நான் பதின்மவயதினர் முகஙகொடுக்கும் சவால்கள் பற்றி அதிக கவனம் செலுத்தியுள்ளேன்.

மேலும் பதின்மவயதினர்கள் தங்கள் நேரத்தை குடும்பங்களுடன் செலவிடவும், கல்வித் தொழிலை உருவாக்குவதில் கவனம் செலுத்தவும் பரிந்துரைக்கிறேன்’ என்றார்.

‘நான் எதிர்கொண்ட சூழ்நிலைகளும் மற்ற இளைஞர்களின் அவதானிப்புகளையும் மையப்படுத்தியதால் எனக்கு கவிதைகளை எழுதத் தூண்டியது.

அதுவொரு நபராக இருந்தாலும் அல்லது எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அது என் இதயத்தைத் தொட்டது, என்னுள் எண்ணங்களைத் தூண்டியது. அந்த எண்ணங்களை எழுத்தில் வடிவமைக்க முயற்சித்தேன்,’ என்றும் அவர் கூறினார்.

‘பதின்மவயதினரின் கடினமான கட்டங்களைப் பற்றி நான் எழுதியுள்ளேன், அவற்றை சரியான முறையில் சமாளிப்பது எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.

நம் பெற்றோர் மற்றும் பெரியவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இருப்பது எவ்வளவு அவசியம் என்பதையும்’ கூறியுள்ளேன்’ என்றார்.

இதனை, ‘பெற்றோர்கள், பாதுகாவலர்கள், பெரியவர்கள் மற்றும் உடன்பிறந்தவர்கள் தங்கள் குழந்தைகளையும் இளைஞர்களையும் புரிந்து கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் மேலும் கூறினார்.

‘எனது பெற்றோரும் எனது ஆசிரியர்களும் எப்போதும் எனக்கு ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவினால் தான் எனது படிப்பையும், எழுத்தையும் சமநிலைப்படுத்துவதற்கு முடிகிறது’ என்றார்.

Related

Tags: மாணவிஸ்ரீநகர்ஸ்ரீநகர் மாணவி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தலிபான்களிடம் பெண் உரிமை ஆர்வலர்கள் முக்கிய கோரிக்கை

Next Post

ஜமாத்-இ-இஸ்லாமி நாடு முழுவதும் போராட்டம்

Related Posts

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியா

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

2026-01-27
இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!
இந்தியா

இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

2026-01-27
ஊழலை ஊக்குவிப்பதற்காகவே  எதிர்கட்சிகள்   ஒன்று கூடுகின்றன
இந்தியா

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

2026-01-27
இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு
இந்தியா

இந்தியா செல்லும் கனடா பிரதமர் : யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

2026-01-27
லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!
இந்தியா

லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

2026-01-27
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடி பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடி பெருமிதம்!

2026-01-27
Next Post
ஜமாத்-இ-இஸ்லாமி நாடு முழுவதும் போராட்டம்

ஜமாத்-இ-இஸ்லாமி நாடு முழுவதும் போராட்டம்

மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு!

வைத்திய சேவைகள் மற்றும் மின் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

லித்துவேனியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தியது சீனா!

லித்துவேனியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தியது சீனா!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

0
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

0
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

0
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

0
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

2026-01-27
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

2026-01-27
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

2026-01-27

Recent News

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

2026-01-27
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.