யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

இந்தியாவினை வந்தடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி!

இந்தியாவினை வந்தடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி!

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தநிலையில் பொலார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள்...

கொரோனா கட்டுப்பாட்டுகளை தளர்த்தியது டென்மாா்க்!

கொரோனா கட்டுப்பாட்டுகளை தளர்த்தியது டென்மாா்க்!

ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து கட்டுப்பாட்டுகளையும் டென்மாா்க் விலக்கிக் கொண்டுள்ளது. கடந்த வாரங்களில் தினசரி கொரோனா தொற்று 50 ஆயிரத்தைக் கடந்ததுள்ளது....

உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று!

உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று!

உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. மசகு எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் இந்த கலந்துரையாடல்...

ஈக்குவடோரில் கன மழை – 11 பேர் உயிரிழப்பு!

ஈக்குவடோரில் கன மழை – 11 பேர் உயிரிழப்பு!

ஈக்குவடோர் தலைநகர் கீட்டோவில் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், பல கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

இதுவரை 29 நாடுகளுக்குள் நுழைந்தது ஒமிக்ரோன்!

Omicron வகையின் புதிய துணை திரிபுகள் 57 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

உலக நாடுகள் பலவற்றில் Omicron வகை கொரோனா இதுவரை உச்சத்தை எட்டவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க...

கொரோனா விதிமுறைகளால் அத்தியாவசியப் பொருட்களை பெறமுடியாதுள்ள சீன மக்கள்!

சீனாவில் முடக்கல்நிலை ஏற்படுத்தியுள்ள விளைவுகள்!

எதிர்வரும் 4ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை நடத்துவதற்கு சீனா தயாராகி வரும் நிலையில், கொரோனாவின் டெல்டா மாறுபாடு, சீனாவின் சியான் நகரம் உட்பட பல...

மன்னாரில் மேற்கொள்ளப்படும் கனிய மண் அகழ்வு மற்றும் மணல் ஆய்வு நடவடிக்கைகளை இடை நிறுத்த தீர்மானம்!

மன்னாரில் மேற்கொள்ளப்படும் கனிய மண் அகழ்வு மற்றும் மணல் ஆய்வு நடவடிக்கைகளை இடை நிறுத்த தீர்மானம்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மாவட்ட ரீதியாக அனுமதி பெற்றுக் கொள்ளப்படாது ஆய்வு என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த கனிய மண் அகழ்வு மற்றும்...

இலங்கை மக்கள் நவம்பர் மாதமளவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் – ஜயசுமன

நாட்டில் மீண்டும் ஆயிரத்தினைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இன்று(செவ்வாய்கிழமை) மேலும் ஆயிரத்து 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 12 ஆயிரத்து...

கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 32 பேர் நேற்று(திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் இதுவரை 15 ஆயிரத்து...

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா!

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா!

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்...

Page 447 of 624 1 446 447 448 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist