யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

வட மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கவலை!

வட மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் 4...

அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என கோரிக்கை!

அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என கோரிக்கை!

இ.போ.ச வடபிராந்திய முகாமையாளரை அவமதித்தற்கு, வடபிராந்திய தொழிலாளர்களிடம் அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க...

தமிழ் மக்களின் இருப்பு தற்போது அழிக்கப்பட்டு வருகிறது – ஸ்ரீகாந்தா!

தமிழ் மக்களின் இருப்பு தற்போது அழிக்கப்பட்டு வருகிறது – ஸ்ரீகாந்தா!

ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில், சட்ட ரீதியாக அமுல்படுத்துமாறு கூறிய 13ஆவது திருத்தத்தை முதலில் அமுல்படுத்தினால், அதிலுள்ள சிறிய விடயங்களை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்கலாமென தமிழ்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்களை குழப்புகின்றது – மாவை குற்றச்சாட்டு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்களை குழப்புகின்றது – மாவை குற்றச்சாட்டு!

13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து,...

மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை - கடுவலை 16 ஆம் தூண் பகுதியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேக வீதியில் பயணித்த லொறியின் டயர்கள்...

இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

இலங்கையில் மேலும் 82 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில் மேலும் 82 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி...

தலிபான்களைப் போலவே சர்வதேச பயங்கரவாதத்தையும் பாகிஸ்தான் ஆதரிக்கிறது- பெல்ஜிய செனட்

இம்ரான் கானின் ஆட்சிக்கு முடிவு கட்டுவதே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்கிறார் சிராஜுல்-ஹக்!

பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் பிற பிரச்சினைகளுக்கு மத்தியில், ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் சிராஜுல்-ஹக், அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு இம்ரான் கானின் ஆட்சியின் முடிவுதான் என...

ஆப்கானிஸ்தான் குழப்பத்திற்கு பாகிஸ்தானே காரணம் என குற்றச்சாட்டு!

ஆப்கானிஸ்தான் குழப்பத்திற்கு பாகிஸ்தானே காரணம் என குற்றச்சாட்டு!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பாகிஸ்தானே முதன்மைப் பொறுப்பாகும், மேலும் பாகிஸ்தானின் மோசமான செல்வாக்கு மற்றும் தலையீட்டில் இருந்து ஆப்கானிஸ்தான் விடுவிக்கப்படும் வரை, சிறந்த நோக்கத்துடன் கூடிய உதவி...

காபூலில் முக்கிய பணப் பரிமாற்ற சந்தையை மூடிய தாலிபான்கள்!

காபூலில் முக்கிய பணப் பரிமாற்ற சந்தையை மூடிய தாலிபான்கள்!

தலிபான்கள் காபூலில் உள்ள முக்கிய பணப் பரிவர்த்தனை சந்தையையும், சராய் ஷாஜதாவில் உள்ள பணப்பரிமாற்று ப்போலி(Boli ) சந்தையையும் மூடியதோடு அங்கிருந்த பண விற்பனையாளர்களையும் வெளியேற்றியுள்ளனர். ப்போலி(Boli...

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து அவதானம்!

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து அவதானம்!

இலங்கைக்கும் தனது அரசாங்கத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் சவ்சோக்லு தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், துருக்கி வெளிவிவகார...

Page 450 of 624 1 449 450 451 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist