Ilango Bharathy

Ilango Bharathy

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மரக்கறிகளை விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

மரக்கறிகளை விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்தவரை  நிந்தவூர் பொலிஸார் நேற்றுக்  கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

ஈரானில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடியது அவுஸ்திரேலியா!

ஈரானில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடியது அவுஸ்திரேலியா!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவிவரும் மோதல் போக்கானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அவுஸ்திரேலிய அரசு  ஈரானிலுள்ள தனது தூதரகத்தை தற்காலிகமாக முடுவதாக அறிவித்துள்ளது. இது...

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,000 பேர் உயிரிழப்பு!

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

சுபான்சு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

சுபான்சு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின், ஆக்சியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனம்,...

கெஹெலியவின் குடும்ப உறுப்பினர்கள் மேலும் மூவர் கைது!

கெஹெலியவின் 2 மகள்கள் மற்றும் மருமகனுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் 2 மகள்கள் மற்றும் மருமகனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு...

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 78 வயதான காங்கிரஸின் மூத்த தலைவரான  சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 15-ஆம்...

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இன்று மாலை ஆரம்பிக்கப்படவிருந்த பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. இன்று சபையை...

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

கண்டியில் கொரிய கலாச்சார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற டேக்வாண்டோ பூம்சே சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், ஜே.எம். டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் அபார வெற்றி பெற்றுள்ளது. பேராதெனிய பல்கலைக்கழகத்தின்...

நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

கெஹெலிய, மனைவி மற்றும் மகள் ஆகியோர் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் தங்களது பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததை தொடர்ந்து, அவர்களை விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று...

பல்கலைக்கழக மாணவரின் மரணம்: FR மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம் வௌியானது!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வருடத்தில் கடந்த...

Page 100 of 819 1 99 100 101 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist