பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
காசாவில் மனிதாபிமான உதவிகள் போதிய அளவில் வழங்கப்படாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்தில் 14, 000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத்...
போலந்தில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், முதலாவது சுற்றுத் தேர்தல் கடந்த 18ம் திகதி நடைபெற்றது. இரண்டாவது சுற்று ஜூன் மாதம்...
நாட்டில் நிலவிவரும் உப்புத் தட்டுப்பாடு காரணமாக தமது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின்...
அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களான கென்டக்கி, மிசோரி, விர்ஜீனியாவை அடுத்தடுத்து கடுமையான சூறாவளி தாக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர். குறித்த சூறாவளியினால் கென்டக்கி மாகாணமே கடுமையான...
பிரித்தானியாவில் 2024 ஆம் ஆண்டில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த 10 முக்கியமான சுற்றுலா இடங்கள் மற்றும் அவற்றை பற்றிய சிறு விளக்கங்களை கீழே காணலாம் British...
நடிகர் விஷாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மணமகள் யார் என்பது தொடர்பான தற்போது வெளிவந்துள்ளன. முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் அதிரடி மற்றும் உணர்வுப்பூர்வமான...
உலகளவில் அதிகளவில் கோழிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரேஸில் விளங்குகின்றது. எவ்வாறு இருப்பினும் அண்மையில் பிரேசிலில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து அந்நாட்டின் கோழிப்பண்ணைத்...
இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும்...
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி-கொம்மாதுறையில் வசித்து வரும் கிஷன்ராஜ் மற்றும் பிரதீபா தம்பதியரின் மகளான தன்ய ஸ்ரீ என்ற 2 வயதுக் குழந்தை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள 'மிஹிந்து செத் மெதுர' சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின்...
© 2026 Athavan Media, All rights reserved.