Ilango Bharathy

Ilango Bharathy

Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

அண்மையில் பேருந்து விபத்து இடம்பெற்ற நுவரெலியா கொத்மலை, கெரண்டியெல்ல பகுதிக்கு அருகில் மற்றுமொரு  விபத்துச்  சம்பவமொன்று  இன்று(14) இடம்பெற்றுள்ளது. நுவரெலியா - கொழும்பு பிரதான வீதியினூடாகப் பயணித்த...

கனடாவில்  நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து இலங்கை அரசு கண்டனம்!

கனடாவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து இலங்கை அரசு கண்டனம்!

இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதுடன், கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு...

செம்பியன்பற்று பகுதியில் தொடர்சியாக அதிகரித்து வரும் சட்டவிரோத மண் அகழ்வு!

செம்பியன்பற்று பகுதியில் தொடர்சியாக அதிகரித்து வரும் சட்டவிரோத மண் அகழ்வு!

யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில், சட்டவிரோத மண்  அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். செம்பியன்பற்று பகுதியில் மக்கள் குடியிருப்புகள் காணப்படும் பகுதியிலேயே...

கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆனையிறவு உப்பளத்  தொழிலாளர்கள்

கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள்

ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ” தற்போதுள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி...

ராஜாவின் மரகத விழாவில் மகுடம் சூடியது முனைக்காடு இராமகிருஸ்ணா அணி!

ராஜாவின் மரகத விழாவில் மகுடம் சூடியது முனைக்காடு இராமகிருஸ்ணா அணி!

மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 55 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'விளாவூர் யுத்தம்' எனும் தொனிப்பொருளில் நடத்திய  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு...

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான முக்கிய உத்தரவு!

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான முக்கிய உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும்  ஜூன் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் தெரிவு

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் தெரிவு

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் லிபரல் கட்சியின்...

செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம்

செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம்

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில்...

வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக  இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலை  அதிகரித்து வரும்  நிலையில் இந்திய அரசின்  வெளியுறவுத்துறை அமைச்சரான ...

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

”இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களினாலேயே  நிகழ்கின்றன” என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது. இது...

Page 130 of 819 1 129 130 131 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist