Ilango Bharathy

Ilango Bharathy

மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது!

மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது!

மியான்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 2000ஐக் கடந்துள்ளது.  மியான்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர்...

மக்களின் பணத்தை பறிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய அரசு ஆக்கியுள்ளது!

மக்களின் பணத்தை பறிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய அரசு ஆக்கியுள்ளது!

மக்களின் பணத்தை பறிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய அரசு ஆக்கியுள்ளதாக கார்கே விமர்சித்துள்ளார். இந்தியாவில் வங்கிகளில் கணக்கு வைத்து இருப்பவர்கள் ஏ.டி.எம். மூலம் 5 முறைக்கு...

ஐபிஎல் தொடரில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் போட்டில் 5 முறை சம்பியனான சென்னை சூப்பர்...

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பு!

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பு!

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர்...

வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்!

மியன்மார் நிலநடுக்கம் – செல்வந்த நாடுகளிடம் சஜித் கோரிக்கை

மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு ஜீவன் தொண்டான் இரங்கல்!

1,700 ரூபாய் வேதனத்தைக் கொடுக்க அரசாங்கம் முன்வருமாயின் ஆதரவு வழங்கத் தயார் – ஜீவன்

”மலையக பெருந்தோட்ட மக்களுக்குக் காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு இந்த வருட பாதீட்டில் அரசாங்கம் நிதி ஒதுக்காமைக்கு உரிய வகையில் பதிலொன்றை எதிர்பார்ப்பதாக” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்...

ஆணையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் ஐயம் கொள்ளத் தேவையில்லை!

ஆணையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் ஐயம் கொள்ளத் தேவையில்லை!

நவீன உபகரணங்கள் மற்றும் பொதியிடல்  வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில்  'ரஜலுணு' என்ற பெயரில் அரசாங்க உப்பு உற்பத்தி சனிக்கிழமை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில்...

நாடாளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி

ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை ஒருபோதும் நிறுத்தப்படாது – ஜனாதிபதி தெரிவிப்பு

”ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடு ஒருபோதும் நிறுத்தப்படாது” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பெலியத்த பகுதியில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு...

12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

கனடாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இருவர் கைது!

கனடா- டொரெண்டோ பகுதியில் கடந்த 6 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இரு வேறு கொலை சம்பவங்கள் தொடர்பாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கை இளைஞர்கள்...

பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக்கிற்கு திடீர் தடை!

பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக்கிற்கு திடீர் தடை!

பப்புவா நியூ கினியாவில் பிரபல சமூக வலைத்தளமான  பேஸ்புக்கிற்குத்  திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில்...

Page 160 of 819 1 159 160 161 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist