Ilango Bharathy

Ilango Bharathy

பருத்தித்துறையில் வாள்வெட்டு!

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: மூவர் உயிரிழப்பு

போஸ்னியாவில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். போஸ்னியா நாட்டின் மேற்கே சன்ஸ்கி மோஸ்ட் நகரில் உள்ள பாடசாலையொன்றி ஒன்றில் தூய்மை பணியாளராக...

பிரதமருக்கு சவால் விடுத்த அநுர குமார திஸாநாயக்க

எனது ஆட்சியில் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்!

"நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய வகையிலான புதிய அரசியலமைப்புச் சட்டமொன்று தமது அரசாங்கத்தில் உருவாக்கப்படுமென" தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க...

எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை! -இலங்கை கத்தோலிக்க திருச்சபை

எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை! -இலங்கை கத்தோலிக்க திருச்சபை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எந்த வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை” என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. இது குறித்து கொழும்பு பேராயரின் ஊடகப் பேச்சாளர்...

ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: எனது ஆட்சியில் உண்மைகள் வெளிக்கொணரப்படும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மர்மங்களை சர்வதேச புலனாய்வாளர்களின் உதவியுடன் வெளிப்படைத்தன்மையான விசாரணைகள் நடத்தப்பட்டு அதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளரும்...

3 தூதுவர்கள் மற்றும் 2 உயர்ஸ்தானிகர்கள் புதிதாக நியமனம்!

3 தூதுவர்கள் மற்றும் 2 உயர்ஸ்தானிகர்கள் புதிதாக நியமனம்!

இலங்கைக்கு புதிதாக மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் குறித்த ஐவரும் நேற்று (21) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி...

ஜனாதிபதித் தோ்தல் – புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கையில் வெளியான தகவல்!

ஜனாதிபதித் தேர்தல்: முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை...

பொருளாதார நெருக்கடிக்கு ரணிலால் மட்டுமே தீர்வு காண முடிந்தது!

பொருளாதார நெருக்கடிக்கு ரணிலால் மட்டுமே தீர்வு காண முடிந்தது!

”உள்நாட்டு யுத்தத்தினை வெற்றிகொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்று தீர்வு வழங்கியது, போன்று பொருளாதார நெருக்கடிக்கு ரணில் விக்ரமசிங்கவினாலேயே தீர்வு காண முடிந்தது” என நாடாளுமன்ற...

பிரதமருக்கு சவால் விடுத்த அநுர குமார திஸாநாயக்க

எமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்!

”தமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள்...

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு!

புதிதாகத் தோற்றம் பெறவுள்ள ‘ஜனஜய முன்னணி‘

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, ஜனஜய முன்னணி எனும் புதியக் கூட்டணியொன்றை ஸ்தாபிக்கவுள்ளனர். இந்தப் புதிய கூட்டணியின்...

ஈரானில் யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து விபத்து: 35 பேர் உயிரிழப்பு!

ஈரானில் யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து விபத்து: 35 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் இருந்து ஷியா யாத்ரீகர்கள் 51 பேரை ஏற்றி கொண்டு ஈரான் நோக்கிப் பயணித்த பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில்  35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பேருந்தானது, மத்திய ஈரானிய...

Page 350 of 819 1 349 350 351 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist