மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான...
வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக, குழந்தையின் தந்தை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த விடயத்தில் தங்களுக்கு நீதி...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனயீனத்தால் சிந்துஜா எனும் இளம்தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....
”உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள குரங்கம்மை நோய்த் தொற்றுக்கு விரைவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்” என இந்தியாவின் சீரம் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட்...
அரசநிதியைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வோர் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...
சர்வதேச எரிசக்தி வலையமைப்பில் இலங்கையை இணைப்பதன் ஊடாக இலங்கையின் மிகப்பெரிய பசுமை மூலங்களை பயன்படுத்தவும் முதலீட்டை ஈர்க்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி...
”ஊழலை ஒழித்து பொருளாதார சுதந்திரத்தை உருவாக்குவதற்கு ஜக்கிய மக்கள் கூட்டணி முன்னெடுத்துள்ள புதிய பாதையில் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு...
"ஆபிரிக்க நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை நோயானது கொரோனா போன்ற தொற்று அல்ல என்றும் இதனை கட்டுப்படுத்த முடியும் என்றும்" உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க...
தெற்காசியாவின் உயர்வான மத நிகழ்வாக வரலாற்று சிறப்புமிக்க தலதா பெரஹெராவை அடையாளப்படுத்த முழு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க கண்டி...
பந்துலால் பண்டாரிகொட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (21) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். மனுஷ நாணயக்கார நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளமையை...
© 2026 Athavan Media, All rights reserved.