Ilango Bharathy

Ilango Bharathy

Update : SJB தலைமையிலான புதிய கூட்டணி

Update : SJB தலைமையிலான புதிய கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன் ஒப்பந்தம் ஒன்றும் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டது. ஐக்கியமான நாட்டில் அனைவருக்கும் வெற்றி என்ற தொனிப்பொருளில்...

SJB தலைமையிலான கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

SJB தலைமையிலான கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன் ஒப்பந்தம் ஒன்றும் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டது. கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று காலை...

சஜித் தலைமையிலான கூட்டணி, தேர்தலில் அமோக வெற்றியீட்டும்!

சஜித் தலைமையிலான கூட்டணி, தேர்தலில் அமோக வெற்றியீட்டும்!

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி, அமோக வெற்றியீட்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர...

தேசிய நலன் கருதியே  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்தோம்!

தேசிய நலன் கருதியே  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்தோம்!

”தேசிய நலன் கருதியே  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர...

ஈஸ்டர் தாக்குதலை நடத்த வேண்டியத் தேவை ராஜபக்ஷவினருக்கு இருக்கவில்லை- நாமல்!

எனது வெற்றியானது நாட்டின் வெற்றியாகும் -நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில்...

நாட்டு மக்களுக்கு விசேட உரை – ஜனாதிபதி!

வீதிகளில் இறங்கி கோசமிடுவதால் வறுமையை ஒழிக்க முடியாது!

"நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் வீதிகளில் இறங்கி கோசமிடுவதால் ஒருபோதும் மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டுறவு இயக்கத்தின் எதிர்கால போக்கு குறித்து,...

220 லட்சம் மக்களின் பாதுகாவலரே நாம் தான்!

எமது ஆட்சியில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைப்போம்- சஜித்

”ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும் இடையில் கொள்கை ரீதியில் ஒற்றுமை உள்ளது” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர தலைமையிலான கூட்டணி...

பரீட்சைக்கு செல்ல மறுத்த மகள் –  தீ மூட்டிக்கொண்ட தாய் பலி

மட்டக்களப்பில் வர்த்தகர் படுகொலை!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிஸ்புல்லாஹ் நகரில் வர்த்தகர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் பாவனையாளர்கள் வர்த்தக நிலையத்தை முற்றுகையிட...

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா அமைப்பு!

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா அமைப்பு!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைப்பதற்கு பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற...

பிற்போடப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – எதிர்வரும் வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ...

Page 368 of 819 1 367 368 369 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist