Ilango Bharathy

Ilango Bharathy

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே சந்திப்பு

ஜனாதிபதித் தேர்தல்: 157 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 20 சட்ட மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு...

ஜனாதிபதி தேர்தல் –  12 வேட்பாளர்கள் பெயர் விபரம்

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற சின்னங்களில் இருந்து இரு சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற...

அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை ஸ்தாபிக்குமாறு உத்தரவு!

அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை ஸ்தாபிக்குமாறு உத்தரவு!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை உடனடியாக ஸ்தாபிக்குமாறு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு வடக்கு மகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்....

‘காஸா சிறுவர் நிதியம்: நிதித் தொகை பலஸ்தீன தூதுவரிடம் கையளிப்பு!

‘காஸா சிறுவர் நிதியம்: நிதித் தொகை பலஸ்தீன தூதுவரிடம் கையளிப்பு!

காஸாவில் இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி ஸ்தாபிக்கப்பட்ட 'காஸா சிறுவர் நிதியத்திற்கு'...

ஒரே நாளில் இரு தேர்தல்களையும் நடத்துவது சாத்தியமில்லை!

ஜனாதிபதித் தேர்தல்: 91 முறைப்பாடுகள் பதிவு!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக இதுவரை 91 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

அம்பாறையில் கட்டாக்காலி மாடுகளால் மக்கள் அசௌகரியம்!

அம்பாறையில் கட்டாக்காலி மாடுகளால் மக்கள் அசௌகரியம்!

அம்பாறை, கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாகாலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். அத்துடன்...

சஜித் உள்ளிட்டவர்களுக்கு தடையுத்தரவு!

மரண தண்டனையில் இருந்து எமில் ரஞ்சன் விடுவிப்பு!

வெலிக்கடை சிறைச்சாலையில், கைதிகளை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு,  வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து அவரை விடுவித்து...

ஜனாதிபதித் தோ்தல் – புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கையில் வெளியான தகவல்!

அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில்  அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் இதுவரை 22 வேட்பாளர்கள்...

ஆயுர்வேத வைத்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஆயுர்வேத வைத்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்ற மேலதிக சேவை கொடுப்பனவை அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக...

ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்!

ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் நன்றி சொல்லக்  கடமைப்பட்டுள்ளனர் என  வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத்...

Page 367 of 819 1 366 367 368 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist