மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு - விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்றிரவு 7...
”ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஐக்கிய மக்கள் சக்தி...
”ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து...
சீன அரசாங்கத்தால் யாழ்., மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் வலைகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சீன அரசாங்கத்தின் 1,500 மில்லியன் ரூபாய் நிதி உதவித் திட்டத்தின் கீழே வடக்கு-...
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நினைவேந்தல்...
பொலிஸ் நிர்வாகப்பிரிவின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக மத்திய மாகாணங்களுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நிலந்த ஜயவர்த்தன கட்டாய...
காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் (ஜூலை- 31) நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. எனவே இனிமேல் காஸா சிறுவர் நிதியத்திற்கான...
வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் ''என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடக்கும் மீட்பு...
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 282 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும்...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கவுள்ள, கமலா ஹாரிஸ் இந்தியரா? இல்லை கறுப்பினத்தவரா? என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எழுப்பியுள்ள கேள்வி உலகளவில் பெரும் சர்ச்சையை...
© 2026 Athavan Media, All rights reserved.