மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் தடிமன் மற்றும் சளிக்கு சிகிச்சை பெற்று வந்த 11 சிறுவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மிஹிந்தலை வைத்தியசாலையில் சிகிச்சை...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் Pakistan Terheek-e-Insaf (தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்ரான் கானினால் கடந்த 1996 ஆம்...
மறைந்த முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச மாகாண சபை முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை எனவும், 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித்...
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து...
”அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர் கிளப் வசந்தவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென” பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அண்மையில் ...
மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகின்ற தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசியச் சேவைகள்...
காணிப் பிரச்சினை மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது எனவும் நாட்டில் காணப்படும் பெரும்பாலான நீதிமன்றங்களில் நிலம் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...
சோமாலியத் தலைநகரான மொகடிஷுவில் (Mogadishu) உள்ள ஒரு உணவகமொன்றில் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டுத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் இடம்பெற்ற யூரோ 2024 கோப்பை...
கட்டுகஸ்தோட்டை, மடவளை வீதியில், மகாவலி கங்கையின் நீராடும் பகுதிக்கு அருகில் நேற்று (14) இரவு ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹந்தகல, ஹலோய பிரதேசத்தைச் சேர்ந்த 43...
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர்கள் நேற்று (14) மாலை நீராடச் சென்றுள்ளனர். நீரில்...
© 2026 Athavan Media, All rights reserved.