Ilango Bharathy

Ilango Bharathy

பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பிலான முக்கிய தீர்மானம் வெளியானது!

மிஹிந்தலை வைத்தியசாலையில் அமைதியின்மை: 11 மாணவர்கள் சுகயீனம்

மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் தடிமன் மற்றும் சளிக்கு சிகிச்சை பெற்று வந்த 11 சிறுவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மிஹிந்தலை வைத்தியசாலையில் சிகிச்சை...

பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்றவரை கௌரவித்தார் இம்ரான் கான்

இம்ரானின் கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் Pakistan Terheek-e-Insaf (தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்ரான் கானினால் கடந்த 1996 ஆம்...

ஏற்றுமதி பிரச்சினைகளுக்கு புதிய அணுகுமுறை தேவை : சஜித் பிரேமதாஸ

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும்!

மறைந்த முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச மாகாண சபை முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை எனவும், 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித்...

கல்விசாரா ஊழியர்கள் விசேட அறிவிப்பு!

நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் நிறைவுக்கு வந்தது!

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து...

கிளப்வசந்த படுகொலை: மாணவியின் சிம் அட்டையில் இருந்து மலர்ச்சாலைக்கு மிரட்டல்

கிளப்வசந்த படுகொலை: மாணவியின் சிம் அட்டையில் இருந்து மலர்ச்சாலைக்கு மிரட்டல்

”அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்  கிளப் வசந்தவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென”  பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அண்மையில் ...

அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்த வேண்டும்!

மக்களைச்  சிரமத்திற்கு உள்ளாக்குகின்ற தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசியச் சேவைகள்...

நிலம் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நிலுவையில் உள்ளன!

நிலம் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நிலுவையில் உள்ளன!

காணிப் பிரச்சினை மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது எனவும் நாட்டில் காணப்படும் பெரும்பாலான நீதிமன்றங்களில்  நிலம் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

சோமாலியாவில் குண்டு வெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு

சோமாலியாவில் குண்டு வெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு

சோமாலியத்  தலைநகரான மொகடிஷுவில் (Mogadishu) உள்ள ஒரு உணவகமொன்றில்  பயங்கரவாதிகள் நடத்திய  கார்குண்டுத் தாக்குதலில்  9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் இடம்பெற்ற யூரோ 2024 கோப்பை...

புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

கட்டுகஸ்தோட்டை, மடவளை வீதியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!

கட்டுகஸ்தோட்டை, மடவளை வீதியில், மகாவலி கங்கையின் நீராடும் பகுதிக்கு அருகில் நேற்று (14) இரவு ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹந்தகல, ஹலோய பிரதேசத்தைச் சேர்ந்த 43...

தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர்கள் நேற்று (14) மாலை நீராடச் சென்றுள்ளனர். நீரில்...

Page 389 of 819 1 388 389 390 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist