ஆடை உற்பத்தி குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அதிரடித் தகவல்!
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த வருடம் (2024) ஜனவரி மற்றும் பெப்பிரவரி மாதங்களில் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையான பொருட்களின் இறக்குமதிக்கு 470.6...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த வருடம் (2024) ஜனவரி மற்றும் பெப்பிரவரி மாதங்களில் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையான பொருட்களின் இறக்குமதிக்கு 470.6...
இன்று (01) முதல் முறையான முகாமைத்துவ உடன்படிக்கையின் கீழ் நெடுஞ்சாலைகளின் தினசரி செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தனியார் துறையினர்...
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் தெரிவு...
”நாடு தொடர்பில் சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவேண்டும்” என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ...
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தென்மாகாணமக்களை போன்று வடக்கு மாகாண மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்றமுடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார் காலியில் இன்று ஊடகங்களுக்கு...
4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஞானசார...
சுமார் 11 கோடி ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சட்டவிரோத சொத்துக்களை விசாரணைப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. காலி அம்பலாங்கொட...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனவேட்பாளராக களமிறங்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையுடன் வெற்றியீட்டுவார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே முன்னிலையாவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு...
நாட்டில் போதைப்பொருள் மோசடி மற்றும் பாதாள குழு செயற்பாடுமுற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா...
© 2026 Athavan Media, All rights reserved.