Ilango Bharathy

Ilango Bharathy

2,863  கோடி ரூபாயை  திறைசேரிக்கு செலுத்தத் தவறிய நெல் சந்தைப்படுத்தல் சபை

2,863 கோடி ரூபாயை திறைசேரிக்கு செலுத்தத் தவறிய நெல் சந்தைப்படுத்தல் சபை

நெல் சந்தைப்படுத்தல் சபையானது, இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து மூன்று கோடி ரூபாவை திறைசேரிக்கு செலுத்தத் தவறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்....

கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்க நடவடிக்கை!

இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இந்த ஜூன் மாதத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

சம்பள அதிகரிப்பினை பிற்போடுவதாக மத்திய வங்கி அறிவிப்பு!

சம்பள அதிகரிப்பினை பிற்போடுவதாக மத்திய வங்கி அறிவிப்பு!

சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி தொடர்பான தெரிவுக்குழு முன்வைத்த பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் சம்பள அதிகரிப்பினை பிற்போடுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர்...

குடிநீருக்காய் 35 வருடங்களாக போராடும் கண்ணகிநகர் மக்கள்

2.2 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை

சர்வதேச நீர் தினமான இன்று உலகளவில் 2.2 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு  சுத்தமாக குடிநீர் கிடைப்பதில்லை என அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. சுத்தமான குடிநீர் என்பது மனிதனின்...

நீதி அமைச்சரிடம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய கோரிக்கை!

நீதி அமைச்சரிடம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய கோரிக்கை!

தண்டனைச் சட்டக் கோவையின் 19 ஆவது அத்தியாயத்தை திருத்துவதற்கு கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின்...

பொதுத் தேர்தலைத்தான் முதலில் நடத்த வேண்டும்! -மஹிந்த ராஜபக்ஷ

பொதுத் தேர்தலைத்தான் முதலில் நடத்த வேண்டும்! -மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். அநுராதபுரம்,...

சீமானிடமிருந்து பறிபோன சின்னம்!

சீமானிடமிருந்து பறிபோன சின்னம்!

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 2019, 2021 ஆண்டுகளில் ‘கரும்பு -விவசாயி‘ சின்னம் ஒதுக்கப்பட்டநிலையில் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது....

வேகமாகப் பரவி வரும் ‘டீனியா’:  பொது மக்களுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை!

வேகமாகப் பரவி வரும் ‘டீனியா’: பொது மக்களுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது டினியா ( Tinea) எனும் சரும நோய் வேகமாகப்  பரவி வருவதாக வைத்தியர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நோயின் பிரதான அறிகுறியாக  உடலில்  அரிப்பு,...

இலங்கையை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட  பொருளாதார முயற்சிகள் மற்றும் நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக  விமான நிலையம் மற்றும்...

கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதியினால் யாழில் 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (22) யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 234 ஏக்கர் காணிகள்  விடுவிக்கப்பட்டுள்ளன. ஜே- 244 வயாவிளான் கிழக்கு...

Page 545 of 819 1 544 545 546 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist