மியன்மாரில் 6 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிப்பு!
இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில், மேலும் 6 மாதங்களுக்கு அவசர நிலை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்மாரின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூச்சியின் (Aung San...
இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில், மேலும் 6 மாதங்களுக்கு அவசர நிலை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்மாரின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூச்சியின் (Aung San...
வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது, தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபரொருவரை கைது செய்வதற்காக பொலிஸார் வாகனத்தில் சென்ற போதே, ...
அமெரிக்க செனட் சபையினால் நடத்தப்பட்ட விசாரணையின் போது மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) பகிரங்கமாக பெற்றோர்களிடம் மன்னிப்புக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,...
நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்துக்கு எதிராக தி.மு.க எதிர்வரும் 8 ஆம் திகதி கண்டன போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா...
ஜனாதிபதியால் யாழ் மாவட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் வேலணை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு...
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரம் இருக்கும்போது அந்நியனாகவும், அதிகாரம் இல்லாத போது அம்பியாகவும் மாறுவதாக” மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....
கிளிநொச்சி, பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்த பகுதிகளில் மணல் மாபியாக்களால் சட்டவிரோத மண்அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் குறித்த பகுதியானது, இரணைமடு குளத்தின்...
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால், இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், இடைக்கால வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் 17ஆவது மக்களவையின் பதவிக்காலம் 2024...
அமெரிக்காவில் 5,000 பெற்றோர் இணைந்து பிரபல சமூக ஊடகமான டிக்டொக்கிற்கு (Tik Tok)எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். டிக்டொக் செயலியானது இளம் சமூகத்தினரை அழித்து வருவதாகக் குற்றம்...
பாகிஸ்தானில் எதிர் வரும் 8 ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிடவிருந்த வேட்பாளர் ஒருவர் நேற்றைய தினம் (31) மர்ம நபர்களால் சுட்டுக்...
© 2026 Athavan Media, All rights reserved.