Ilango Bharathy

Ilango Bharathy

சாணக்கியனுக்கு மக்கள் வங்கியின் தலைவாரால் அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்!

மட்டக்களப்பில் கேக் வெட்டியவர்கள் கைது!

மட்டக்களப்பில் பிறந்த நாளுக்குக் கேக் வெட்டியவர்களைப்  பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது...

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 3.5 கிலோ தங்கக் கடத்தல்!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 3.5 கிலோ தங்கக் கடத்தல்!

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு நாட்டுப்படகின் மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 3.5 கிலோகிராம் தங்கக் கட்டிகளை திருச்சி சுங்தத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பாம்பன் கடல் பகுதியில்...

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம்!

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம்!

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் காணப்படுவதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது 8 ஆவது நாளாக நேற்றைய...

சர்வதேச மனக்கணிதப்  போட்டி: யாழில் 19 மாணவர்கள் தெரிவு

சர்வதேச மனக்கணிதப் போட்டி: யாழில் 19 மாணவர்கள் தெரிவு

மலேசியாவில் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை குறித்த போட்டியில் யாழிலிருந்து  மாத்திரம் 19 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் ...

துவாரகா வீடியோ விவகாரம்: மக்கள் அச்சப்படத் தேவையில்லை!

துவாரகா வீடியோ விவகாரம்: மக்கள் அச்சப்படத் தேவையில்லை!

மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் கூறப்படும் பெண் ஒருவரின் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்...

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 34 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 34 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழில் சுமார் 34 கிலோ கிராம் கேரள கஞ்சாவை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குப்  பகுதியைச்...

யாழில். 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; தந்தைக்குச் சிறை

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: தடயவியல் சோதனைகள் தீவிரம்!

வட்டுக் கோட்டைப்  பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் கொலை வழக்கானது யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம், அலெக்ஸை பொலிஸார்...

யுவதியின் உடலை உட்கொண்ட இருவர் கைது; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

யாழில். இரட்டைக் குழந்தையைப் பிரசவித்த தாய் உயிரிழப்பு!

இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் ஒருவர் குழந்தை பிரசவித்து சில நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி. விதுசா எனும்...

சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

புலிச்சின்னம் பொறித்த ஆடையை அணிந்த இளைஞன் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின்  புகைப்படம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்த குற்றச் சாட்டில் இளைஞரொருவர் இன்றைய தினம்(28)  இராணுவ புலனாய்வுப் ...

கொக்குதொடுவாய் மனித புதைகுழி: 37 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி: 37 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏழாவது நாளாக நேற்றையதினம் (27)  முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ”நேற்றைய தினத்துடன் சேர்த்து  37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு...

Page 660 of 819 1 659 660 661 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist