முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் இன்று மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது....
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குஉட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் வழக்கு விசாரணைகள் இன்று யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது,...
அண்மையில் சந்தேக நபரை துரத்திச் சென்ற போது நீரில் முழ்கி உயிரிழந்த ஜா-எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதான கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின்~` இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று...
அடக்கு முறைக்கு எதிராக மக்கள் வீறு கொண்டு எழுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள நா.உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் நேற்று (26)...
யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட 8 மாடிகளைக் கொண்ட மருத்துவப் பிரிவு கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த...
மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவதிக்கு பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது...
வவுனியாவில் துவிச்சக்கர வண்டி மீது கனரகவாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். ”வவுனியா ஏ9வீதியில் இருந்து கோவில்குளம் நோக்கி சென்ற கனரகவாகனமே,...
மட்டக்களப்பில் அதிகளவான இரசாயன பதாத்தங்களைக் கலந்து பழரசங்களை விற்பனை செய்து வந்த உற்பத்தியாளருக்கும், விற்பனை முகவருக்கும் எதிராக 2,40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பழரசத்தைப் பருகிய...
கல்முனை மாநகர சபையின் பொறியியல் பிரிவின் அசமந்த போக்கினால் தாம் பெரும் அசௌகரியத்தை சந்தித்து வருவதாக பொலிவேரியன் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி...
ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் இலங்கையில் உண்மையில் ஜனநாயகம் இருக்கின்றதா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதாக, தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சி.நிதர்சன் தெரிவித்தார்....
© 2026 Athavan Media, All rights reserved.