Ilango Bharathy

Ilango Bharathy

வவுனிக்குளத்தில் நெற்செய்கை பங்கீட்டுக்  கூட்டம்

வவுனிக்குளத்தில் நெற்செய்கை பங்கீட்டுக்  கூட்டம்

முல்லைத்தீவு - வவுனிக்குளம் கால போக நெற்செய்கைக்கான பங்கீட்டு கூட்டமானது, நேற்று(26)  வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன்...

இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் உழைக்க வேண்டும்!

இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் உழைக்க வேண்டும்!

”இளைஞர்கள் தினமும் 12 மணிநேரம் மணி நேரம் உழைக்க வேண்டும்” என இன்போஸிஸ்(Infosys)  நிறுவனத்தின் தலைவர்  நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே...

பௌத்தர்களின் மயானத்தில் கற்பாறைகளை கொட்டியவர் கைது!

பௌத்தர்களின் மயானத்தில் கற்பாறைகளை கொட்டியவர் கைது!

மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் உள்ள பௌத்தர்களின் மயானத்தில் சட்டவிரோதமாக கற்பாறைகளைக் கொட்டிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் வீதி நிர்மாணப்...

பொலிஸ் வேலை என்பது சில்லறைக் கடை வேலை கிடையாது!

பொலிஸ் வேலை என்பது சில்லறைக் கடை வேலை கிடையாது!

”பொலிஸ் வேலை என்பது சில்லறைக் கடை வேலை கிடையாதுயென” யாழ்ப்பாண  உதவி பொலிஸ்அத்தியட்சகர் ஜாரூல் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(26)  நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு...

வவுனியாவில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

வவுனியாவில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

வவுனியா, புளியங்குளம் வடக்கு முத்துமாரிநகர் மக்கள் இணைந்து ஐந்து அம்ச கோரிக்கையினை முன்னிறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை இன்று காலை முன்னெடுத்தனர். இதன்போது ”வவுனியா வடக்கு பிரதேச...

வீதி விபத்துக்களால் 115 சிறுவர்கள் உயிரிழப்பு!

வீதி விபத்துக்களால் 115 சிறுவர்கள் உயிரிழப்பு!

"இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 115 சிறுவர்கள் வீதி விபத்துகளினால் உயிரிழந்துள்ளனர்" என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

வட்டக்கச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில்  நேற்றிரவு இளம் குடும்பஸ்தரொருவர் மர்ம நபர்களால்  அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த...

வீட்டுக்குள் இயங்கிவரும் மதுபானசாலை; அங்கஜன் விசனம்

வீட்டுக்குள் இயங்கிவரும் மதுபானசாலை; அங்கஜன் விசனம்

உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபானசாலையொன்று இயங்கிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது”  உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள...

மட்டக்களப்பில் தீப்பந்தங்களை ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டம்!

மட்டக்களப்பில் தீப்பந்தங்களை ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டம்!

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்றைய தினம் மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு  கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் கட்சியின்...

இனிமேல் இந்த குற்றவாளிகள் சிறை செல்லத் தேவையில்லை!

பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விநியோகித்தவர் கைது!

அம்பாறையில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு  போதைமாத்திரைகளை விநியோகித்து வந்த நபரை காரைதீவு பிரதான வீதியில் வைத்து பொலிஸார் நேற்றை தினம்(26) கைதுசெய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை...

Page 692 of 819 1 691 692 693 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist