இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!
2025-12-27
மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!
2025-12-27
ஹட்டன்,நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்தில் உள்ள தொழிற்தேர்ச்சி கூடத்தில் கல்வி கற்கும் மாணவர்களினால் நேற்றைய தினம் கண்காட்சியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சாதாரண தர பரீட்சையின் பின்னர் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் தொழிற் தேர்ச்சிக் கூடத்தில் தொழிற் கல்வியை மேற்கொண்ட 2022 - 2023 ஆம் வருட மாணவர்களினாலேயே குறித்த கண்காட்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் குறித்த மாணவர்களால் செய்யப்பட்ட, கைவினைப்பொருட்கள், அலங்கார பொருட்கள், உணவு பொருட்கள் என்பன...
இந்தியா சரியான நேரத்தில் G-20 மாநாட்டினைத் தலைமையேற்றுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடாடு எதிர்வரும் 9 மற்றும்...
ரஷ்யாவைச் சேர்ந்த வாக்னர் கூலிப்படையைத் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கவுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரேன், சிரியா, மாலி போன்ற நாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும்...
இளம் வயது திருமணத்தை சீன அரசு ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த சில வருடங்களாகக் குறைந்து வரும்...
நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்...
" வெளிநாட்டிலிருக்கும் இந்நாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும்" என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார்....
யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மையில் மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை அகற்றப்பட்ட சம்பவம்தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு...
யாழில் மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு...
திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த தபால் சேவை ரயிலின் மீது தந்தையும், மகளும் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்...
நிந்தவூரின் வரலாற்றில் முதன் முறையாக வைத்தியத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற சாதனை ஜனுசிகா குணசேகரம் என்ற மாணவி படைத்துள்ளார். இந்நிலையில் நிந்தவூர்...
© 2026 Athavan Media, All rights reserved.