Dhackshala

Dhackshala

செப்டம்பர் 19ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்தினார் ரணில்!

செப்டம்பர் 19ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்தினார் ரணில்!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக...

நாட்டின் நடைமுறையில் உள்ள சட்டங்கள் பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் -ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி

IMFஇன் ஊழியர்களுடனான ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியாது: சபாநாயகர்

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தில் வரிகள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் உள்ளதால் அது தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு...

சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 18 பேருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவி

சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 18 பேருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவி

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,...

அரிசி, சீனி மற்றும் பருப்பின் விலைகள் குறைப்பு!

அரிசி, சீனி மற்றும் பருப்பின் விலைகள் குறைப்பு!

சதொசவில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர்...

இலங்கை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தால் 5000 மெட்ரிக் தொன் அரிசி உதவி

இலங்கை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தால் 5000 மெட்ரிக் தொன் அரிசி உதவி

இலங்கை மாணவர்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக, 5,000 மெட்ரிக் தொன் அரிசி சீனாவினால் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. கல்வி அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சர்...

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

பிரித்தானிய மகாராணியின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது – மு.க.ஸ்டாலின்

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை...

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை இரத்து செய்யப்படும் – பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

ரணில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உறுதியளிக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. ரணில்...

இலங்கையில் உள்ள முக்கிய தேயிலை ஏற்றுமதி நிறுவனம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரி ஏய்ப்பு செய்து வருகிறது – மஹிந்தானந்த

இலங்கையில் உள்ள முக்கிய தேயிலை ஏற்றுமதி நிறுவனம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரி ஏய்ப்பு செய்து வருகிறது – மஹிந்தானந்த

இலங்கையின் பிரதான தேயிலை ஏற்றுமதி நிறுவனமொன்று வருடாந்தம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வரி ஏய்ப்பு செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை – விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை!

சமூக பாதுகாப்பு வரிச் சட்டமூலத்தின் மூலம் 140 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பு!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலத்தின் மூலம் வருடத்திற்கு 140 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள்...

தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பீதியில் வைத்திருக்கும் வெளிப்பாடே மணிவண்ணனின் கைது- சுமந்திரன்

நாடு நெருக்கடியில் இருக்கும் வேளையில் இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதன் நியாயம் என்ன? – சுமந்திரன் கேள்வி

நாடு நெருக்கடியில் இருக்கும் வேளையில் இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதன் நியாயம் என்ன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி ரணில்...

Page 100 of 534 1 99 100 101 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist