Dhackshala

Dhackshala

ரஞ்சனுக்கு வழக்கப்பட்டுள்ள தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது- சரத் பொன்சேகா

இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாம் – வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் சரத் பொன்சேகா கோரிக்கை!

அரச பயங்கரவாதம் செயற்படும் நாடான இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று...

டெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா- உக்ரைன் உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணம்- சம்பிக்க

IMF உடனான ஒப்பந்தத்தை தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் – சம்பிக்க

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை தவறாக சித்தரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....

மஹிந்த அமரவீரவுக்கு கொரோனா உறுதி!

600,000 மெற்றிக் தொன் தரமற்ற நச்சு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது: மஹிந்த அமரவீர

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட தோல்வியின் விளைவாக, இலங்கைக்கு கிட்டத்தட்ட 600,000 மெற்றிக் தொன் தரமற்ற மற்றும் நச்சு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக...

எனது வாயை மூட வர வேண்டாம் – பிரதமரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும்: சபாநாயகரிடம் சஜித்!

ஊடக அடக்குமுறையை உடனடியாக நிறுத்தவும் – சஜித்

ஊடக அடக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய சஜித் பிரேமதாச, ஊடகவியலாளர்கள் மீதான ஒடுக்குமுறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு...

நெருக்கடியான காலத்தில் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து சுசில் பிரேமஜயந்த அதிருப்தி

மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கு வெளிநாடுகளின் உதவிகளைப் பெறுவதில் தவறில்லை – சுசில்

பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கு வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உதவிகளைப் பெறுவதில் தவறில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு...

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு – பெண் உயிரிழப்பு!

கேகாலையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை கலுகல்ல மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

இலங்கைக்கு கடன் வழங்க IMFஇன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் – ஒப்பந்தம் குறித்து தூதுக்குழுவின் தலைவர் விளக்கம்!

இலங்கைக்கு கடன் வழங்க IMFஇன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் – ஒப்பந்தம் குறித்து தூதுக்குழுவின் தலைவர் விளக்கம்!

இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின்...

ஜெயராஜ் படுகொலை வழக்கில் இருந்து விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் விடுதலை!

ஜெயராஜ் படுகொலை வழக்கில் இருந்து விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் விடுதலை!

மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை வழக்கில் இருந்து அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் ஏ.லக்ஷ்மன் குரே மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்...

நாட்டில் நாளை மின்துண்டிப்பு – நேர விபரம் குறித்த அறிவிப்பு வெளியானது!

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் உடன்பாடு கைச்சாத்து!

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளும்...

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் இன்று!

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் நடைபெறும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ...

Page 110 of 534 1 109 110 111 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist