Dhackshala

Dhackshala

கொழும்பு – கோட்டை இலங்கை வங்கி மாவத்தைக்கு பூட்டு!

கொழும்பு – கோட்டை இலங்கை வங்கி மாவத்தைக்கு பூட்டு!

கொழும்பு - கோட்டை இலங்கை வங்கி மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா சசிகலா!

சசிகலாவின் 15 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. அதன்படி, சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ்...

இந்தியாவிடமிருந்து பெறப்படும் கடனில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் – நிமல்

இந்தியாவிடமிருந்து பெறப்படும் கடனில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் – நிமல்

இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து...

தற்போதைய சூழலில் இலங்கைக்கு  உதவ முடியாது – ஜப்பான்

தற்போதைய சூழலில் இலங்கைக்கு உதவ முடியாது – ஜப்பான்

இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தபோதே...

புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடல்?

மஹிந்த நலமாக உள்ளார் – முன்னாள் பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. ருவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் பிரதமரின் செயலாளர் கீத் காசிலிங்கம்,...

கடந்த ஒரு வருடத்தில் ரயில் விபத்துக்களால் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு!

22 ரயில் சேவைகள் இரத்து – மக்கள் அவதி!

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அலுவலக சேவைகள் உட்பட 22 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பிரச்சினை காரணமாக ரயில் ஊழியர்கள் கடமைக்கு...

பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் அபாயம்

இன்று முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயாக அதிகரிப்பு!

நாட்டில் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை 22 சதவீதத்தால் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் திலான் மிருண்டா தெரிவித்துள்ளார். அதன்படி...

ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பம் – மின்சக்தி அமைச்சு!

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த முழு விபரம்...

மோதல் சம்பவம் குறித்த விசாரணை – மனித உரிமைகள் ஆணைக்குழு கந்தக்காடுக்கு பயணம்!

மோதல் சம்பவம் குறித்த விசாரணை – மனித உரிமைகள் ஆணைக்குழு கந்தக்காடுக்கு பயணம்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழு இன்று (வெள்ளிக்கிழமை) கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு செல்லவுள்ளது. அங்கு இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, குறித்த குழு...

இந்தியப் பெண்ணுடன் மகளுக்கு தொடர்பு – தந்தை பொலிஸில் முறைப்பாடு!

இந்தியப் பெண்ணுடன் மகளுக்கு தொடர்பு – தந்தை பொலிஸில் முறைப்பாடு!

அக்கரைப்பற்றில் 33 வயதுடைய பெண்ணொருவருடன் உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 24 வயதான இந்தியப் பெண்ணுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்றில் உள்ள 33...

Page 125 of 534 1 124 125 126 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist