பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது- மத்திய வங்கியின் ஆளுநர்
பொருளாதார நெருக்கடியின்போது மக்கள் விரும்பத்தகாத கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது எனவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது இலகுவானதல்ல எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....



















