Dhackshala

Dhackshala

சற்று முன்னர் அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு திரும்பினார் நந்தலால் வீரசிங்க !

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது- மத்திய வங்கியின் ஆளுநர்

பொருளாதார நெருக்கடியின்போது மக்கள் விரும்பத்தகாத கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது எனவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது இலகுவானதல்ல எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

கனமழை எதிரொலி : 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தாழமுக்கம் – மழை மற்றும் காற்றுக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது வடஅகலாங்கு11.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.6E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 540 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளதாகவும் அது படிப்படியாக வலுவிழந்து...

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை: தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இந்த...

சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரிப்பு !

இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு -யுனிசெப்

இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாகவும் யுனிசெப்பின் (UNICEF) அறிக்கை தெரிவித்துள்ளது. இலங்கையில் 22 இலட்சம்...

இந்தியாவில் இலங்கையர்களுக்கு வீடு – தமிழக முதலமைச்சரின் அறிவிப்புக்கு இ.தொ.கா. பாராட்டு

இந்தியாவில் இலங்கையர்களுக்கு வீடு – தமிழக முதலமைச்சரின் அறிவிப்புக்கு இ.தொ.கா. பாராட்டு

தமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டீல் 677 வீடுகள் அமைத்து தருவதாக தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்....

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி உரிமையை இலங்கை கடற்படை தொடர்ந்தும் மீறுகிறது – மு.க.ஸ்டாலின்

இந்தியக் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை, இலங்கை கடற்படை தொடர்ந்தும் மீறுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இது, இந்திய தேசத்திற்கு சவாலாகத் தோன்றுகிறது என்றும்...

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம் – ஒருவர் கைது

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம் – ஒருவர் கைது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா. தலைமையகத்திற்கு அருகாமையில் உள்ள பௌத்தலோக மாவத்தையில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை,...

அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பல் கொழும்பில்..!

அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பல் கொழும்பில்..!

அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பலான 'வைக்கிங் மார்ஸ்'  (Viking Mars ) இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை...

ஐ. நா. தலைமையகத்திலிருந்து பொரளைக்கு செல்லும் வீதிக்கு பூட்டு

ஐ. நா. தலைமையகத்திலிருந்து பொரளைக்கு செல்லும் வீதிக்கு பூட்டு

தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திலிருந்து பொரளைக்கு செல்லும் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சம்மேளனம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. விளக்கமறியலில்...

சிகிரியா, பொலன்னறுவை மற்றும் பண்டாரவளை போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கைக்கு நாளாந்தம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கைக்கு நாளாந்தம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1800ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் கடந்துள்ள காலப்பகுதியை கருத்திற்கொண்டு சுற்றுலாப் பயணிகளின் தினசரி வருகை பதிவு...

Page 18 of 534 1 17 18 19 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist