கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
நாட்டில் நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இரண்டு மணிநேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A, B,...
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...
தமிழ்நாட்டில் வாழும் மலையக தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர் ஜெயசீலனிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர் ஜெயசீலன்...
சிகிரியா, பொலன்னறுவை மற்றும் பண்டாரவளை போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து...
சிங்கப்பூருக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட கப்பலில் இருந்த 303 பேர் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த கப்பலில் இருந்த இலங்கையர்கள் குழு தற்போது ஜப்பானிய...
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. முன்னதாக புதிய வரிச் சட்டங்கள்...
ஆசிரியர்களின் உடையை மாற்றுவதற்கு தாம் தீர்மானம் எடுக்கப்போவதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆசிரியர்களின் உடை தொடர்பான விவாதம் இடம்பெற்றது....
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) அவசரகால கடனை இலங்கை ஒருபோதும் பெறாது என மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் புலம்பெயர் தமிழ் மக்களின் பொதுச் செயலாளருமான நிமலன்...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100...
தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அதன் உறுப்பினர்கள் மீதான எந்தவொரு பிரசாரத்தையும் தவிர்க்குமாறு பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் வடக்கில் மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்....
© 2021 Athavan Media, All rights reserved.