Dhackshala

Dhackshala

உணவுத் தேவைகளை மதிப்பிடுவதற்காக அனைத்து நாடுகளின் விவசாய அமைச்சர்களின் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

உணவுத் தேவைகளை மதிப்பிடுவதற்காக அனைத்து நாடுகளின் விவசாய அமைச்சர்களின் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உணவுத் தேவைகளை மதிப்பிடுவதற்கும், உணவு நிலைமை குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் அனைத்து நாடுகளின் அனைத்து விவசாய அமைச்சர்களின் கூட்டத்தை கூட்ட...

மோதல் சம்பவம் குறித்த விசாரணை – மனித உரிமைகள் ஆணைக்குழு கந்தக்காடுக்கு பயணம்!

கந்தகாடு கலவரச் சம்பவம் – 201 கைதிகளுக்கு விளக்கமறியல்: விசாரணைகளுக்காக ஐவர் அடங்கிய குழு நியமனம்!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகள் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினூடாக தயாரிக்கப்படும் அறிக்கை,...

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமான நிலையில்,...

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிப்பு!

பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கான திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கம்?

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை (SOEs) தனியார்மயமாக்குவதற்கான முக்கிய திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி...

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று பரவும் அபாயம்?

குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் – சுகாதார அமைச்சு

உலகின் ஏனைய நாடுகளில் பரவி வரும் குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூம்...

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகு – இலங்கையர் உட்பட 300 பேர் பாதுகாப்பாக மீட்பு

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகு – இலங்கையர் உட்பட 300 பேர் பாதுகாப்பாக மீட்பு

சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்து சென்ற குழுவினரின் படகு விபத்துக்குள்ளானதையடுத்து, அதில் இருந்த 300 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இந்த படகில் விபத்தில் சிக்கிய இலங்கையர்...

நடப்பாண்டிற்கான முதல் சந்திரக்கிரகணம் இன்று : வானில் தோன்றும் இரத்த நிலா!

2022ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று – இலங்கைக்கு தென்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

2022ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் காணலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது....

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே காரணம் – சபாநாயகர்

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நண்பகல் 12.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக்...

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்!

நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 09.30 மணிக்கு கூடவுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று...

போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டது

போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டது

தங்காலையில் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச்  சிலை மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. டி.ஏ.ராஜபக்ஷவின் 55வது நினைவு தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தங்காலையில் இடம்பெற்றது. இதன்போதே D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை...

Page 29 of 534 1 28 29 30 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist