Dhackshala

Dhackshala

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் ரணில்!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் போது...

ஜனாதிபதிக்கும் கொரிய ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் கொரிய ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொரிய குடியரசின் தூதுக்குழுவின் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி நா கியுங்-வோனை (Na Kyung-won) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். எகிப்தின் கெய்ரோவில் ஐக்கிய...

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் நாளை

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் எதிர்கால...

விளையாட்டு வீரர்களின் நடத்தை குறித்து பல முறைப்பாடுகள் பதிவு – விளையாட்டுத்துறை அமைச்சு

விளையாட்டு வீரர்களின் நடத்தை குறித்து பல முறைப்பாடுகள் பதிவு – விளையாட்டுத்துறை அமைச்சு

விளையாட்டு வீரர்களின் நடத்தை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் தனிஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டதன் பின்னர், இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக...

முட்டையின் விலையும் அதிகரிப்பு!

முட்டை கையிருப்பில் தட்டுப்பாடு

அடுத்த வருடம் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். கால்நடை தீவன இறக்குமதி குறைவடைந்தமை...

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை!

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை!

காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) உரையாற்றவுள்ளார். எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நேற்று ஆரம்பமாகி 18ஆம் திகதி...

சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழப்பு – 253 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாகவும்...

இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம்?

இந்தியாவில் 11 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவடைந்தது

இந்தியாவில் 11 நாட்களுக்கு பின்னர், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. நாட்டில் புதிதாக 937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று...

போராட்டக்காரர்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ரணில் பணிப்புரை!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இவ்வாறான சம்பவங்கள்...

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி பிரதேச எல்லை நிர்ணயத்திற்காக நியமிக்கப்பட்ட தேசிய குழுவின்...

Page 30 of 534 1 29 30 31 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist