Dhackshala

Dhackshala

20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

கொரோனா வைரஸுக்கு எதிரான மேலும் இரண்டு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று...

‘அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை’- எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டம்

அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கொழும்பில் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுக்கவுள்ளன. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி,...

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

கொரோனா வைரஸினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு – புதிதாக ஆயிரத்து 604 பேருக்குத் தொற்று!

கொரோனா வைரஸினால் மேலும் 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்கள் 26 பேரும் பெண்கள் 21 பேரும் அடங்குவதாகத்...

இறுதிச் சடங்குகள் 24 மணிநேரத்துக்குள் இடம்பெற வேண்டுமென அறிவிப்பு!

இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது விளிம்பில் இல்லை -சுகாதார அமைச்சு

இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளதென என கூறுவதற்கு இப்போது எந்த அடையாளமும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ்...

இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சினோபோர்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம்

20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன

சினோபார்ம் தடுப்பூசியின் மேலும் 20 இலட்சம் டோஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன. அதற்படி, குறித்த தடுப்பூசிகள் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...

பிலியந்தலை ஆடைத் தொழிற்சாலையொன்றில் 6 பேருக்கு டெல்டா!

பிலியந்தலை ஆடைத் தொழிற்சாலையொன்றில் 6 பேருக்கு டெல்டா!

பிலியந்தலை- ஜம்புரலிய, லுல்லவில பகுதியிலுள்ள ஆடைதொழிற்சாலையில் பணிபுரிகின்ற 6 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்படுள்ளது. குறித்த தொழிற்சாலையில் பணிபுரிகின்ற 186 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில்,...

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 980 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 980 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா...

தீ விபத்துக்குள்ளான கப்பலின் தலைவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் – CIDயிலும் முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்படி்டுள்ளது. தேசிய சங்கங்களின் ஒன்றியம், குற்றப் புலனாய்வு...

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – இன்று முதல் ஆரம்பம்!

5,000 ரூபாய் கொடுப்பனவில் முறைகேடு – தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால்...

கொரோனாவுக்கு மத்தியில் இலங்கையை அச்சுறுத்தும் TINEA தோல் நோய்!

கொரோனாவுக்கு மத்தியில் இலங்கையை அச்சுறுத்தும் TINEA தோல் நோய்!

கொரோனாவுக்கு மத்தியில் இலங்கையில் டீனியா (TINEA) என அழைக்கப்படும் தோல் நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். வட மத்திய மாகாணம் உட்பட பல...

Page 435 of 534 1 434 435 436 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist