இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய இசாலினியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி மன்னாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்...
நாட்டை விற்பதற்கோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் தான் ஒருபோதும் செயற்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட...
ஆர்ப்பாட்டம் காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசலையடுத்து, கொழும்பு - காலி வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை பகுதியின் பல்வேறு வீதிகளில் கடும் போக்குவரத்து...
எங்களைப்போன்ற இளம் பிஞ்சுகளை சீரழிக்க வேண்டாம் என போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில்...
நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு கோட்டை...
இலங்கையில் நேற்று மாத்திரம் மேலும் ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 696 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. குறிப்பாக நேற்று 42 ஆயிரத்து 814 பேருக்கு சீனாவின்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது பொற்றோர் உள்ளிட்ட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக...
கண்டியில் வயதான பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்....
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 6 மணிமுதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய...
யாழ்ப்பாணம் - நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த இராணுவச்...
© 2026 Athavan Media, All rights reserved.