Dhackshala

Dhackshala

நிரந்தர நியமனம் வழங்கக் கோரி டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நிரந்தர நியமனம் வழங்கக் கோரி டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்கக் கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய...

நல்லூர் பிரதேச சபை அமர்வில் கருத்து மோதல்!

நல்லூர் பிரதேச சபை அமர்வில் கருத்து மோதல்!

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபை அமர்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது....

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘பைஸர்’ தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘பைஸர்’ தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியியல் கல்லூரி பயிலுனர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்...

கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தொடர்கிறது!

கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தொடர்கிறது!

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் இணையவழி கற்பித்தலை தொடர்ந்தும் புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள்...

யாழில் கடலட்டை பண்ணைகள் குறித்த சில அரசியல்வாதிகளின் கருத்து எதிர்காலத்தைப் பாதிக்கிறது – கடற்றொழிலாளர்கள் விசனம்!

யாழில் கடலட்டை பண்ணைகள் குறித்த சில அரசியல்வாதிகளின் கருத்து எதிர்காலத்தைப் பாதிக்கிறது – கடற்றொழிலாளர்கள் விசனம்!

அரசியல் இலக்குகளை அடைந்துகொள்கின்ற நோக்கோடு அரசியல்வாதிகள் சிலரினால் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தினை தோற்றுவித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள்...

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி யாழில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய...

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம் தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

வல்வெட்டித்துறை தீருவில் கிராம அலுவலகர் பிரிவில் 13 பேருக்கு கோரோனா

வல்வெட்டித்துறை தீருவில் கிராம அலுவலகர் பிரிவில் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்ற...

மட்டு. வாழைச்சேனையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மட்டு. வாழைச்சேனையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நேற்று (திங்கட்கிழமை) இரவு இராணுவ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வடக்கில் கைது செய்யப்பட்ட ஐவர் விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வடக்கில் கைது செய்யப்பட்ட ஐவர் விடுதலை!

யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐவர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3...

யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 115 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 115 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸினால்  உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த தீவகம் வேலணையைச் சேர்ந்த 84 வயதுடைய ஆணொருவரும் தெல்லிப்பழையைச் சேர்ந்த...

Page 437 of 534 1 436 437 438 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist